பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
.
வியாழன், 14 ஆகஸ்ட், 2014
தமிழ் கத்தோலிக்க திருப்பலி, லண்டன். Tamil Catholic Mass, London.
சனி, 20 ஏப்ரல், 2013
புனித அருளானந்தர்!
தனது பெயரை தமிழில் அருளானந்தர் என மாற்றினார். காவி உடை தரித்து மறைபணியை ஆரம்பித்தார். அடிகளாரின் வாழ்க்கை மிகவும் எளிமையாக இருந்தது. ஒரு நாளைக்கு ஒருவேளை காய்கறிகளையே உணவாக உண்டு தரையிலேயே படுத்து உறங்கினார். இரவில் நீண்ட நேரம் செபத்திலும் தியானத்திலும் செலவிடுவார்.
இவரின் போதனையை கேட்க மக்கள் திரள் திரளாக வரத்தொடங்கினர். அவர்களில் மனம்திரும்பியவர்களுக்கு திருமுழுக்கு கொடுத்தார். அவர் மறைபரப்பு பணியை ஆர்வத்துடன் செய்வதையும், ஏராளமான மக்கள் கிறிஸ்தவர்களாக மாறுவதையும் அப்பகுதியை ஆட்சி செய்த அரசன், குமரப் பிள்ளை கேள்விப்பட்டு மிகுந்த சினம் கொண்டு ஆட்களை அனுப்பி அருளானந்த்தரையும் சில உடன் ஊழியர்களையும் பிடித்தான்.
அரசனின் உத்தரவுப்படி அடிகளாரும் மற்ற ஊழியர்களும் அரசின் முன் நிறுத்தப்பட்டார்கள். சேதுபதி மன்னன் கிறிஸ்தவ மறையை பற்றி அடிகளாரிடம் பல கேள்விகளை எழுப்பினான். அவற்றிற்கெல்லாம் அடிகளார் தகுந்த பதிலளித்தார்! அவரின் வார்த்தைகளை கேட்ட மன்னன் மிகுந்த வியப்படைந்து, அவர்களை விடுதலை செய்தான்.
அருளானந்தர் அடிகளார் பத்தொன்பது ஆண்டுகள் மதுரை, தஞ்சை, செஞ்சி, வேலூர், கொள்கொண்டபுரம் ஆகிய ஐந்து இடங்களிலும் பல துன்பங்களை அனுபவித்து ஆயிரக்கணக்கான மக்களை திருமறையில் சேர்த்தார். ஆதலால் அடிகளாரை மக்கள் இரண்டாம் சவேரியாராக கருதினார்கள்.
அக்காலத்தில் சிறுவாளை என்னும் பகுதியை சிற்றரசனாக இருந்த தடியத்தேவர் என்பவர் ஆண்டுவந்தார். அவரை தீராத கொடிய நோய் வருத்தியது. மருத்துவர்களும் மந்த்திரவாதிகளும் சிகிச்சைக்காக வரவழைக்கப்பட்டனர். ஆனால் எவ்வித பயனுமில்லை. பின்னர் அருளானந்தரை கேள்விப்பட்டு அவரிடம் தன்னை குணப்படுத்தி தரும்படி தடியத்தேவர் கேட்டுக்கொண்டார். அடிகளார் தன் உபதேசியாரை அனுப்பி தடியத்தேவருக்காக ஜெபிக்கும் படி கேட்டுக்கொண்டார். உபதேசியார் ஜெபித்துக்கொண்டிருக்கும் போதே அங்கு அற்புதம் அரங்கேறியது. ஆம் தடியத்தேவர் நோயிலிருந்து விடுதலை பெற்றார்.
பின்னர் தடியத்தேவர் அடிகளாரிடம் சென்று தனக்கு திருமுழுக்கு கொடுக்கும்படி கேட்டார். திகைத்த அடிகளாரோ தனது ஆன்மீக குருவையும் உபதேசிமாரையும் அழைத்து ஆலோசித்த பின்னர், தடியத்தேவருக்கு திருமுழுக்கு கொடுக்க தீர்மானித்தார். அப்போது அவருக்கு திருமுழுக்கு கொடுப்பதில் வேறொரு சிக்கல் எழுந்தது.
அவருக்கு மனைவிமார் ஐவர் இருந்தனர். இது கிறிஸ்தவத்தின் கொள்கைகளுக்கு எதிரானது. ஆதலால் தடியத்தேவரை அடிகளார் தனிமையில் அழைத்து விஷயத்தை விளக்கினார். அதைக்கேட்ட தடியத்தேவர் வீட்டிற்கு சென்று தன் மனைவிமார் அனைவரையும் அழைத்து, தானும் தன் முதல் மனைவியும் திருமுழுக்கு பெறப்போவதாகவும், மற்றவர்களுக்கு வேண்டிய அளவு பொருள் கொடுப்பதாகவும் வாக்களித்தார். இப்படி நடக்குமென அந்நால்வரும் எதிபார்கவில்லை. எனவே அவர்கள் அதற்கு காரணமான அருளானந்தரை பழிவாங்க எண்ணினார்கள்.
இவர்களில் ஒருவர் கடலாயி, அவர் சேதுபதி அரசனின் தங்கை மகள். அவள் தன் மாமனிடம் சென்று நடந்தவற்றை கூறி அழுதாள். இதனால் சினமடைந்த சேதுபதி அருளானந்தரை கைது செய்ய கட்டளையிட்டான். சேதுபதியின் சினம் எந்நேரமும் வெடிக்கலாம் என்பதையறிந்து அவர் இறைதிருவுளத்திற்கு தன்னை முழுவதும் கையளித்தார். 1693 ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் நாள் காலையில் திருப்பலி நிறைவேற்றினார். அதுவே அவர் நிறைவேற்றிய கடைசி திருப்பலியாகும்.
அத்திருப்பலியில் தம்மை முற்றிலும் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து விட்டு, சேதுபதியின் சேவகர்களுக்காக காத்திருந்தார். பிற்பகல் சேவகர்கள் வந்து அடிகளாரை கைது செய்து சேதுபதியிடம் கொண்டு சென்றனர். அவன் அவரை சிறையிலடைக்க உத்தரவிட்டான். பின்னர் அவருக்கு மரணதண்டனையும் வழங்க திட்டமிட்டான். இதையறிந்த தடியத்தேவர் சினம்கொண்டு, என் குருவை கொல்லும்முன் என்னை கொல்லும் என்றும், நாட்டு மக்களை உமக்கெதிராக திரட்டி உம்மை பழிவாங்குவேன் என எச்சரித்தான். இந்த துறவியை இங்கு கொன்றால் பெரும் குழப்பம் ஏற்படும் என எண்ணிய சேதுபதி, அவரை ஒரியூருக்கு கடத்த தீர்மானித்தான். ஏனென்றால் ஒரியூரின் ஆளுனன் உதயதேவன் சகோதரன் ஆவான்.
அங்கிருந்து நடைபயணமாக அவரை ஒரியூருக்கு கொண்டு சென்றான். மூன்று நாள்களுக்கு பின்னர் ஒரியூரை வந்தடைந்தனர். உதயதேவன் அடிகளாரை சிறையிலிட்டான். சில நாட்களுக்கு பின் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்ற கொலைக்களத்திற்கு கொண்டு சென்றனர். கொலைக்களத்தில் அவர் முழந்தாளிட்டு உருக்கமாக செபித்தார். கொலைகாரன் பெரிய கத்தியுடன் ஆயத்தமாக நின்றுகொண்டிருந்தான். செபத்தை முடித்த அடிகளார் எனது வேலை முடிந்தது என்றார். தலை வேறு, உடல் வேறு, என வெட்டப்பட்ட அவர் உடல் பறவைகளுக்கு உணவானது. அன்றிலிருந்து இன்றுவரை அவரை கொலை செய்த நிலப்பகுதி சிவந்து காணப்படுகிறது.
இவ்வாறு, இயேசுவிற்காகவும் திருச்சபைகாகவும் கொலை செய்யப்பட்ட தூய அருளானந்தர் திருத்தந்தை ஒன்பதாம் பக்தி நாதரால் 1853 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் நாள் அருளாளராக அறிவிக்கப்பட்டார். பின்னர் திருத்தந்தை பன்னிரண்டாம் பக்தி நாதரால் 1947 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தியதி அருளானந்தரை புனிதர் என்ற நிலைக்கு உயர்த்தினார்.
பாரதத்தின் மீட்புக்காக தன் இன்னுயிரை கையளித்த தூய அருளானந்தர், "செந்நீர் சிந்திய சிவந்த பூமியாம்" ஒரியூரில் இவர் பெயரில் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் சிவகங்கை மறை மாவட்டத்தின் பாதுகாவலராகவும் இவர் போற்றப்படுகிறார். எனவே ஜாதி மத பேதம் கடந்து அவருடைய மீட்புபணியை நாமும் நிறைவேற்ற அவரின் பரிந்துரையை நாடி ஜெபிப்போம்!
சிவகங்கையின் பாதுகாவலரோ! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்!
வெள்ளி, 22 ஏப்ரல், 2011
செவ்வாய், 19 அக்டோபர், 2010
பாதிரி...யார்?
நித்யானந்தாவை பற்றிய பரபரப்பு ஓரளவு ஒய்ந்த நேரத்தில் மீண்டும் பத்திரிகைகளுக்கு நல்ல தீனியை வழங்கியிருக்கிறார் திருச்சி பாதிரியார் ராஜ ரெத்தினம். பொதுவாகவே நிறைய பாதிரிமார்களின் மேல் இந்த மாதிரி பாலியல் குற்றசாட்டுக்கள் இருந்தாலும் இது கொஞ்சம் கூடுதலாக திரைப்படத்தில் வருவதை போல உள்ளது.(குளிர் பானத்தில் மயக்க மருந்து கொடுத்துள்ளது) உண்மையிலேயே இவர் அப்படி செய்திருந்தால் அவருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். கூடவே இந்த மாஜி அருட் சகோதரி ஃபிளாரன்சிற்கும். இவர் நாலு வருடமாக இதை வெளியே சொல்லாமல் இப்போது சொல்லியிருப்பது கொஞ்சம் சந்தேக கேள்விகளை எழுப்புகிறது. இவர் நல்ல பெண்ணாக இருந்திருந்தால் அன்றே இதை போலீசிடம் தெரிவித்திருக்க வேண்டும். அப்படி தெரிவிக்காதது பெரிய குற்றம். அதுமட்டுமல்ல இதனாலேயே இந்த பாதிரியார், வேறும் பல பெண்களை இதை போல செய்திருக்க வாய்ப்புள்ளது.
இனி பாதிரியார்களைப்பற்றி கொஞ்சம் பார்ப்போம்:
இன்று உலகம் முழுவதும் சுமார் நான்கு லட்சம் பாதிரியார்கள் உள்ளனர். இவர்களெல்லாம் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் எட்டு வருடங்கள் படித்துதான் பாதிரியாராக ஆனவர்கள். விரும்புபவரெல்லாம் பாதிரியார் ஆகிவிட முடியாது. இந்த எட்டு வருட படிப்பிலே பாதிக்கு மேற்பட்டவர்கள் வெளியே வந்து விடுவார்கள். பின்னர் திருமணமும் செய்து கொள்வார்கள். இப்படி வந்தவர்களில் எனக்கு சில நண்பர்களும் இருக்கிறார்கள். சிலர் இறை பணியை செய்கிறார்கள். சிலர் குடும்பமாக வாழ்கிறார்கள். பிரபல பதிவர் சிறில் அலெக்ஸ் கூட இப்படி வந்தவர் என அவரது வலைப்பக்கத்தில் சொல்லியுள்ளார். இப்படி இடையிலே வந்து விட்டானே! என யாரும் வருத்தபடுவதும் கிடையாது. இதற்கு எட்டு வருடம் படித்து அதன் பின்னர் ஒரு பாதிரியாராகி இந்த இழி செயல்களை செய்வது கவலைக்கிடமான விஷயம்.
என்னுடைய பள்ளி தோழனும் உறவினருமான ஜான் பிரகாசம் இப்படி பாதிரியாரான பின்னர் திருமணம் செய்து விட்டு அமெரிக்காவிலே செட்டில் ஆகிவிட்டான். இவன் கோட்டாறு மறை மாவட்டத்திலே இருந்தபோது சில நூல்களைகூட வெளியிட்டு பிரபலமாக இருந்தவன். அதில் ஒன்று நோயா? பேயா? இந்த நூலின் அட்டை படத்தைக்கூட நானும் அவனுமாகத்தன் தெரிவு செய்தோம். இவன் திருமணம் செய்து விட்டான் என கேள்விபட்டதும் என்னால் நம்பக்கூட முடியவில்லை. இப்படி தங்களால் காமத்தை கட்டுப்படுத்த முடியாதவர்கள் பாதிரியாராக இருப்பதை விட பேசாமல் என் நண்பன் செய்ததை போல திருமணம் செய்து கொண்டு வாழ்வது நல்லது. இதனால் இருக்கும் நல்ல பாதிரிமார்களுக்காவது கெட்ட பெயர் வராமலிருக்கும்.
நான் சிறுவனாக இருந்த போது என் பங்கில் இருந்த பாதிரியாரை பெண்கள் சென்று பார்ப்பதற்கு அனுமதி கிடையாது. பொது இடத்தில் வைத்துதான் பேச வேண்டும். இன்று நிலைமை அப்படியா உள்ளது? விட்டால் பைக்கில் வைத்தே கொண்டு போவார்கள். வெள்ளை அங்கியும் அணிவது கிடையாது. முன்பெல்லாம் இடையிலே ஒரு கறுப்பு கச்சையை கூட கட்டுவார்கள். அது இப்போது மறைந்தே போய் விட்டது. இன்றைய தலைமுறைக்கு அப்படி ஒன்று உண்டா? என்றே தெரியாது. ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகி விட்டார்கள். அதே நேரத்தில் இன்னும் மிதி வண்டியில் செல்லும் பாதிரியார்களும் இருக்கிறார்கள். அருட் சகோதரிகளும் இருக்கிறார்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் சிக்கனமாக வாழும் பாதிரிகளும் அருட் சகோதரிகளும் இருக்கிறார்கள். சமீபத்தில் லண்டனில் எனக்கு தெரிந்த ஒரு வெள்ளைக்கார அருட்சகோதரி கார் பார்க்கிங்கிற்குகூட கையில் பணமில்லாமல் நிற்க எதேச்சையாக அங்கு பார்த்த நான்தான் பணம் கொடுத்து உதவினேன்.
உலகில் துறவி போல வாழ்ந்து தன்னை முழுவதும் கடவுளுக்காக அர்ப்பணித்து இயேசு கிறிஸ்துவின் பாடுகளை (stigmata)அனுபவித்த பாதிரிமார்களும் அருட்சகோதரிகளும் இருக்கிறார்கள். அதை என்னுடைய இந்த பதிவிலே காணலாம். ஆறு வருடங்களுக்கு முன்பு நான் சந்தித்த ஒரு பாதிரியார் தாடி இல்லாமல் மீசையுடன் காணப்பட்டார். இதைப்பற்றி கத்தோலிக்க forum ஒன்றில் விவாதித்த போது அமெரிக்காவில் ஒரு காதில் மட்டும் வளையம் போட்ட பாதிரியாரும் உண்டென பதில் வந்தது. ஒருவேளை எதாவது பாப் இசைக்குழுவில் உறுப்பினராய் இருப்பாரோ? என எண்ணினேன்.
இன்னும் சில பாதிரியார்களின் மேல் ஒரு பெரிய குற்றசாட்டு உண்டு. சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தல். இவர்களை இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதி என எண்ணி பிள்ளைகளை விடும்போது, இந்த காமவெறி பிடித்த சிலரால் சிறு பிள்ளைகளும் பாதிக்க படுகிறார்கள். இவர்களுக்காகத்தான் இயேசு கிறிஸ்து இப்படி சொன்னாரோ?
(மத்தேயு 18:6) "என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோரில் எவரையாவது பாவத்தில் விழச்செய்வோருடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி தொங்கவிட்டு ஆழ்கடலில் அமிழ்த்துவது அவர்களுக்கு நல்லது"
சனி, 17 ஜூலை, 2010
கத்தோலிக்கர்கள் சிலைகளை வழிபடுகிறார்களா?
இங்கே ஆண்டவரே இப்படி சொல்லியிருக்கும் போது இயேசு கிறிஸ்த்துவின் சிலைகளை வைப்பதில் என்ன தவறு என தெரியவில்லை. அன்றியும் நாம் நம் முன்னோர்களை அவர்களின் படங்களின் வழியாகவே அடையாளங்காண முடிகிறது. ஆக நம் வீடுகளில் இருக்கும் முன்னோர்களின் படங்களை நாம் வழிபடுகிறோம் என ஆகிவிடுமா? ஆண்டவர் இதுமாதிரி உருவங்களை கடவுளாக வழிபடுவதை பார்த்துதான் கோபப்பட்டுள்ளார். உதாரணமாக யூத அரசர் எசேக்கியா, ஆண்டவர் மோசேயிடம் செய்ய சொல்லிய அதே பாம்பின் சிலையை உடைத்தெறிந்தார். காரணம் யூத மக்கள் அதற்கு தூபம் காட்டி வந்தனர். (2 அரசர்கள் 18 - 4 )
இனி கடவுள் ஆவியானவராகவே இருக்கிறார். பின் எதற்கு கடவுளை உருவமுடையவராக காண்பிக்க வேண்டுமென கேட்கலாம்.
தானியேல்: 7 -9 நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அரியணைகள் அமைக்கப்பட்டன; தொன்மை வாய்ந்த்தவர் அங்கு அமர்ந்தார்; அவருடைய ஆடை வெண்பனி போலவும், அவருடைய தலைமுடி தூய பஞ்சு போலவும் இருந்தன; அவருடைய அரியணை தீக்கொழுந்துகளாயும் அதன் சக்கரங்கள் எரி நெருப்பாயும் இருந்தன.
இதன்படி தந்தை தன் உருவத்தை வெளிபடுத்தியுள்ளார்.

மத்தேயு 3 -16 , மாற்கு 1 -10 ,லூக்கா 3 -22 , யோவான் 1 -32
பரிசுத்த ஆவியானவர் இங்கே புறாவின் வடிவில் தோன்றுகிறார். இன்னும்
திருத்தூதர் பணிகள் 2 : 1 -4 படித்துப்பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் நெருப்பு போன்ற பிளவுற்ற நாவுகள் வடிவில் தன்னை வெளிப்படுத்துகிறார். ஆக புதிய ஏற்பாட்டிலே பரிசுத்த ஆவியானவர் இரண்டு இடங்களிலே தன்னை உருவத்தின் வழியாகவே வெளிப்படுத்துகிறார்.
இன்னும் சிலர் சிலைகளின் முன்பு முழந்தாள் படியிட்டு வணங்குகிறார்கள் என சொல்லுவர். கத்தோலிக்கர்கள், எந்த சிலைகளின் முன்பு முழந்தாள் படியிடுகிறார்கள் என்பதை சிந்தித்து பாருங்கள். நாம் ஜெபம் செய்யும் போது திருவிவிலியத்தை, முன்பு வைத்து, முழந்தாள் படியிட்டு ஜெபம் செய்கிறோமே! அதுவும் இதைப்போலத்தானே!
நம் தமிழ் பண்பாட்டின்படி, நாம், நம் முதியோரின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறோமே! அதற்கு நாம் அவர்களை கடவுளாக வணங்குகிறோம் என அர்த்தமாகுமா? ஜப்பானியர்கூட ஒருவர் இன்னொருவரை தலை தாழ்த்திதான் வணங்குகிறார்கள். எனக்கு தெரிந்த சீனாவை சேர்ந்த ஒரு அருட்சகோதரி இங்கு இருக்கிறார். அவர் எப்போது பார்த்தாலும் தலை தாழ்த்தித்தான் வணங்குவார். இவையெல்லாம் ஒரு மரியாதை நிமித்தமாக செய்பவையே! கடவுளாக நினைத்து அல்ல!
மத்தேயு 2 - 11 வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண் கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளை திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாக கொடுத்தார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக கடவுள் புதிய உடன்படிக்கையின் படி தன்னை இயேசு கிறிஸ்த்துவின் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். ஆகவே அவரின் சொருபங்களை அவரின் ஞாபகமாக வைப்பது தவறா? நிச்சயமாக தவறில்லை.
புதன், 26 ஆகஸ்ட், 2009
ஜெபமாலை இசைமாலை!
சந்தோச தேவரகசியங்கள்!
முதல் தேவரகசியம்!
கப்ரியேல் தூதன் தேவ அன்னைக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானிப்போமாக!
இரண்டாம் தேவரகசியம்!
தேவ அன்னை எலிசபெத்தை சந்தித்ததை தியானிப்போமாக!
மூன்றாம் தேவரகசியம்!
இயேசு கிறிஸ்து மனிதனாக பிறந்ததை தியானிப்போமாக!
நான்காம் தேவரகசியம்!
இயேசு கிறிஸ்து ஜெருசலேம் தேவாலயத்தில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்டதை தியானிப்போமாக!
ஐந்தாம் தேவரகசியம்!
பன்னிரெண்டு வயதில் காணாமல் போன இயேசுவை கண்டடைந்ததை தியானிப்போமாக!
கிருபை தயாபத்திற்கு மாதாவாய் இருக்கிற எங்கள் ராக்கினியே வாழ்க!
திங்கள், 24 ஆகஸ்ட், 2009
ஜெபமாலை வரலாறு!
ஜெபமாலை என்பது ஐநூறு வருடங்களுக்கு மேலாக கத்தோலிக்க சபையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அதே சமயத்தில் கிறிஸ்துவை பற்றிய நல்ல ஞானத்தை உருவாக்குவதற்கு வழிவகுத்தது.
கிறிஸ்தவ பக்தி பாரம்பரியத்திலிருந்து வடித்தெடுக்கப்பட்ட சாறான ஜெபமாலையானது வாயாலும் மனதாலும் செய்யப்படும் ஜெபத்தின் மூலம் ஒரு மனிதனை பலமுள்ள தியானத்தில் ஒருங்கிணைக்க உதவுகிறது. இப்படியாக ஜெபமாலை நம்முடைய பிதாவால் தெரிந்த்தெடுக்கப்பட்ட, மாதாவின் மூலமாக மனித இனத்தை கடவுளிடம் இணைக்கிறது. பாலைவனத்தில் சேவை செய்து வந்த இறை பணியாளர்கள் தங்கள் தொடர் ஜெபத்தை எளிதாக்கிகொள்வதர்க்காக பயன்படுத்திய வழி முறையிலிருந்தே ஜெபமாலையின் வரலாற்று வளர்ச்சி தொடங்கியது.

கிறிஸ்துவிற்கு முன் ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்துக்கள் தங்களின் தொடர் ஜெபங்களை எண்ணுவதற்காக ஒரு வழிமுறையை கண்டுபிடித்தார்கள் என்பது, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. இந்த ஜெபமாலையின் வளர்ச்சியில் பதினைந்தாம் நூற் றான்டிற்கு முக்கிய பங்குண்டு. இந்த கால கட்டத்தில்தான் ஜெபமாலையின் தாக்கம் டோம்னிக்கர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெபமாலையின் பயன்பாட்டிற்கு டோமினிக்கர்கள் காரணமில்லை என்றாலும், அதன் வளர்ச்சிக்காகவும் வரலாற்றில் இடம்பெற செய்ததற்கும் அவர்களின் பங்கு மிகவும் பெரியது என்பதை மறுக்க முடியாது.
தற்போது புழக்கத்தில் இருக்கும் ஜெபமாலையானது பதினைந்த்தாம் நூற்றான்டில்தான் வழக்கத்தில் வர ஆரம்பித்தது.
"பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே" என்னும் ஜெபமானது புனித மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்டது. "அருள் நிறைந்த்த மரியே வாழ்க!" என்னும் ஜெபம் புனித லூக்காவின் நற்செய்தியில் கபரியேல் தூதனும் எலிசபெத்தும் மாதாவிடம் கூறிய வாழ்த்திலிருந்து எடுக்கப்பட்டது. "பிதா சுதன் பரிசுத்த ஆவி" என்பது ஆரம்ப காலங்களில் சங்கீதங்களை சொல்லி ஜெபிக்கும் போது சொல்லப்பட்டு வந்ததிருக்கிறது. ஜெபமாலையில் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட மகிமை படுத்துதல் மாதாவை பற்றிய செய்திகளை தெரிவிக்கிறது. அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணம் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு வந்ததுள்ளது.
ஜெபமாலையை பிரபலப் படுத்தியவர்களின் போதனைகள் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்துவருகிறது. ஜெபமாலை ஒவ்வெரு குடும்பத்திற்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை இவர்களின் கருத்துக்கள் வலியுறுத்துகின்றன. போப் ஆண்டவர் பனிரெண்டாம் பயஸ் குடும்ப ஜெபமாலையின் பயன்களைபற்றி சொல்லியிருக்கிறார். இவரின் கருத்து ஜெபமாலையின் மத குரு என்று அழைக்கப்பட்ட தந்தை பாட்ரிக் பெய்டேன் 1942-ல் வைத்த நடைமுறையோடு ஒத்து வந்தது.
தந்தை பாட்ரிக் பெய்டேனின் "ஒன்றாக ஜெபிக்கும் குடும்பம் ஒற்றுமையாக வாழும்" என்கிற மொழி பல விசுவாசிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது போப் ஆண்டவர் ஜான் மற்றும் நான்காம் பால் இருவரும் ஜெபமாலையை குறித்த இந்த போதனைகளை தொடர்ந்து கற்பித்ததோடு, பல புதிய போதனைகளையும் அறிமுகப்படுத்தினர். போப் ஆண்டவர் ஜான் ஜெபமாலையானது இரட்சிக்கபட்டவர்களுக்கான உலக பொது ஜெபம் என்றார். இந்த இரு போப் ஆண்டவர்களும் தங்களின் எழுத்துக்களின் மூலமாகவும் தந்தை பட்ரிக்கின் தீவிர பிரட்சாரத்திற்கு ஆதரவாக இருந்தும், ஜெபமாலையின் வளர்ச்சிக்கு பாடுபட்டனர். இந்த மத குருமார்களின் கருத்துக்களெல்லாம் ஜெபமாலை பிராத்தனையையும் அதனை பற்றிய போதனைகளையும் நமக்கு நம்முடைய இக்கால பிராத்தனை வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது என்பதனை வலியுறுத்துகின்றன.
புதன், 18 பிப்ரவரி, 2009
திங்கள், 2 பிப்ரவரி, 2009
A Brief History of the Rosary.

Over a hundred years of spiritual turmoil and civil unrest had ravaged the twelfth-century French countryside. Heretics’ rejection of marriage in particular had torn apart families and fostered vice. Dispatched on an urgent mission by the Spanish king, a young priest named Dominic Guzman (1170–1221) was moved by the suffering of the ordinary people he encountered on his journey.
Pious legend holds that the Blessed Mother appeared to Dominic in a dream. She gave him the beaded chain on which the prayers of the rosary were to be recited and told him that prayer and meditation on the life of her Son would defeat heresy.
Although this legend is a lovely story, the development of the rosary is more complex. According to a recent interview he gave Zenit news agency, Fr. Ennio Staid, a Dominican theologian and expert on the subject, said Mary’s Psalter predated Dominic, though he and the Dominicans became its principal promoters.

In its history of the rosary, The Catholic Encyclopedia (vol. 13, p. 184–189) recounts that in the early centuries of the Church monks would recite the Psalms as part of their rule of life. Since learning the Psalms was necessarily restricted to those who could read, a simpler prayer tradition was needed for the illiterate brothers. The Lord’s Prayer was adopted for this purpose; the brothers would recite 150 Our Fathers to correspond to the number of Psalms.
Small stones were used originally to count the prayers. Later, beads were strung as prayer counters. In the early part of the second millennium, with the rise of widespread medieval devotion to the Blessed Mother, the Hail Mary developed and gained popularity and was inserted into the prayer tradition. (See The New Catholic Encyclopedia, vol. 12, pp. 667–670).
During the twelfth century the praying of the Hail Mary spread in the West. Gabriel’s annunciation to Mary was, until the seventh century, the antiphon of the offertory of the fourth Sunday of Advent, a Sunday with particular Marian significance. At that time the Hail Mary ended with "blessed is the fruit of they womb." The name Jesus and the second part—"Holy Mary, Mother of God . . ."—were introduced around 1483.
Between 1410 and 1439, Dominic of Prussia, a Cologne Carthusian, proposed to the faithful a form of the Marian Psalter in which there were 50 Hail Marys, each followed by a verbal reference to a Gospel passage. The Carthusian’s idea caught on, and psalters of this type multiplied in the fifteenth century. The references to the Gospel grew numerous, at one point reaching 300, according to the regions and favorite devotions.
Dominican Alain de la Roche (1428–1478) did a great work in promoting the Marian Psalter, which during his lifetime began to be called "Rosary of the Blessed Virgin Mary," thanks to his preaching and to the Marian confraternities he founded. The rosary was simplified in 1521 by Dominican Alberto da Castello, who chose 15 evangelical passages for meditation, which included the short prayer at the end of the Hail Marys. The final, traditional form was standardized during the pontificate of one of Dominic’s spiritual sons, Pope St. Pius V (1566–1572).

A wide variety of prayer traditions have been attached to the rosary. The Franciscans developed their own form, which has survived into our time. The faithful have added other prayers to the traditional form. In the U.S., the rosary usually begins with the Apostles Creed, while in other parts of the world it opens with Psalm 70. In some places, since the apparitions at Fatima, Portugal, in 1917, the prayer that our Lady is believed to have taught the young seers has been added after the concluding Gloria of each decade. Some end the rosary with the prayer Hail, Holy Queen; others add Pope Leo XIII’s prayer for protection to St. Michael the Archangel or a favorite litany in honor of the Blessed Mother.
Mother Mary: Ever Virgin.

Most Protestants claim that Mary bore children other than Jesus. To support their claim, these Protestants refer to the biblical passages which mention the "brethren of the Lord." As explained in the Catholic Answers tract Brethren of the Lord, neither the Gospel accounts nor the early Christians attest to the notion that Mary bore other children besides Jesus. The faithful knew, through the witness of Scripture and Tradition, that Jesus was Mary’s only child and that she remained a lifelong virgin.
An important historical document which supports the teaching of Mary’s perpetual virginity is the Protoevangelium of James, which was written probably less than sixty years after the conclusion of Mary’s earthly life (around A.D. 120), when memories of her life were still vivid in the minds of many.
According to the world-renowned patristics scholar, Johannes Quasten: "The principal aim of the whole writing [Protoevangelium of James] is to prove the perpetual and inviolate virginity of Mary before, in, and after the birth of Christ" (Patrology, 1:120–1).
To begin with, the Protoevangelium records that when Mary’s birth was prophesied, her mother, St. Anne, vowed that she would devote the child to the service of the Lord, as Samuel had been by his mother (1 Sam. 1:11). Mary would thus serve the Lord at the Temple, as women had for centuries (1 Sam. 2:22), and as Anna the prophetess did at the time of Jesus’ birth (Luke 2:36–37). A life of continual, devoted service to the Lord at the Temple meant that Mary would not be able to live the ordinary life of a child-rearing mother. Rather, she was vowed to a life of perpetual virginity.

However, due to considerations of ceremonial cleanliness, it was eventually necessary for Mary, a consecrated "virgin of the Lord," to have a guardian or protector who would respect her vow of virginity. Thus, according to the Protoevangelium, Joseph, an elderly widower who already had children, was chosen to be her spouse. (This would also explain why Joseph was apparently dead by the time of Jesus’ adult ministry, since he does not appear during it in the gospels, and since Mary is entrusted to John, rather than to her husband Joseph, at the crucifixion).
According to the Protoevangelium, Joseph was required to regard Mary’s vow of virginity with the utmost respect. The gravity of his responsibility as the guardian of a virgin was indicated by the fact that, when she was discovered to be with child, he had to answer to the Temple authorities, who thought him guilty of defiling a virgin of the Lord. Mary was also accused of having forsaken the Lord by breaking her vow. Keeping this in mind, it is an incredible insult to the Blessed Virgin to say that she broke her vow by bearing children other than her Lord and God, who was conceived through the power of the Holy Spirit.

The perpetual virginity of Mary has always been reconciled with the biblical references to Christ’s brethren through a proper understanding of the meaning of the term "brethren." The understanding that the brethren of the Lord were Jesus’ stepbrothers (children of Joseph) rather than half-brothers (children of Mary) was the most common one until the time of Jerome (fourth century). It was Jerome who introduced the possibility that Christ’s brethren were actually his cousins, since in Jewish idiom cousins were also referred to as "brethren." The Catholic Church allows the faithful to hold either view, since both are compatible with the reality of Mary’s perpetual virginity.
Today most Protestants are unaware of these early beliefs regarding Mary’s virginity and the proper interpretation of "the brethren of the Lord." And yet, the Protestant Reformers themselves—Martin Luther, John Calvin, and Ulrich Zwingli—honored the perpetual virginity of Mary and recognized it as the teaching of the Bible, as have other, more modern Protestants.
The Protoevangelium of James
"And behold, an angel of the Lord stood by [St. Anne], saying, ‘Anne! Anne! The Lord has heard your prayer, and you shall conceive and shall bring forth, and your seed shall be spoken of in all the world.’ And Anne said, ‘As the Lord my God lives, if I beget either male or female, I will bring it as a gift to the Lord my God, and it shall minister to him in the holy things all the days of its life.’ . . . And [from the time she was three] Mary was in the temple of the Lord as if she were a dove that dwelt there" (Protoevangelium of James 4, 7 [A.D. 120]).
"And when she was twelve years old there was held a council of priests, saying, ‘Behold, Mary has reached the age of twelve years in the temple of the Lord. What then shall we do with her, lest perchance she defile the sanctuary of the Lord?’ And they said to the high priest, ‘You stand by the altar of the Lord; go in and pray concerning her, and whatever the Lord shall manifest to you, that also will we do.’ . . . [A]nd he prayed concerning her, and behold, an angel of the Lord stood by him saying, ‘Zechariah! Zechariah! Go out and assemble the widowers of the people and let them bring each his rod, and to whomsoever the Lord shall show a sign, his wife shall she be. . . . And Joseph [was chosen]. . . . And the priest said to Joseph, ‘You have been chosen by lot to take into your keeping the Virgin of the Lord.’ But Joseph refused, saying, ‘I have children, and I am an old man, and she is a young girl’" (ibid., 8–9).
"And Annas the scribe came to him [Joseph] . . . and saw that Mary was with child. And he ran away to the priest and said to him, ‘Joseph, whom you did vouch for, has committed a grievous crime.’ And the priest said, ‘How so?’ And he said, ‘He has defiled the virgin whom he received out of the temple of the Lord and has married her by stealth’" (ibid., 15).
"And the priest said, ‘Mary, why have you done this? And why have you brought your soul low and forgotten the Lord your God?’ . . . And she wept bitterly saying, ‘As the Lord my God lives, I am pure before him, and know not man’" (ibid.).
Origen
"The Book [the Protoevangelium] of James [records] that the brethren of Jesus were sons of Joseph by a former wife, whom he married before Mary. Now those who say so wish to preserve the honor of Mary in virginity to the end, so that body of hers which was appointed to minister to the Word . . . might not know intercourse with a man after the Holy Spirit came into her and the power from on high overshadowed her. And I think it in harmony with reason that Jesus was the firstfruit among men of the purity which consists in [perpetual] chastity, and Mary was among women. For it were not pious to ascribe to any other than to her the firstfruit of virginity" (Commentary on Matthew 2:17 [A.D. 248]).
Hilary of Poitiers
"If they [the brethren of the Lord] had been Mary’s sons and not those taken from Joseph’s former marriage, she would never have been given over in the moment of the passion [crucifixion] to the apostle John as his mother, the Lord saying to each, ‘Woman, behold your son,’ and to John, ‘Behold your mother’ [John 19:26–27), as he bequeathed filial love to a disciple as a consolation to the one desolate" (Commentary on Matthew 1:4 [A.D. 354]).
Athanasius
"Let those, therefore, who deny that the Son is by nature from the Father and proper to his essence deny also that he took true human flesh from the ever-virgin Mary" (Discourses Against the Arians 2:70 [A.D. 360]).
Epiphanius of Salamis
"We believe in one God, the Father almighty, maker of all things, both visible and invisible; and in one Lord Jesus Christ, the Son of God . . . who for us men and for our salvation came down and took flesh, that is, was born perfectly of the holy ever-virgin Mary by the Holy Spirit" (The Man Well-Anchored 120 [A.D. 374]).
"And to holy Mary, [the title] ‘Virgin’ is invariably added, for that holy woman remains undefiled" (Medicine Chest Against All Heresies 78:6 [A.D. 375]).
Jerome
"[Helvidius] produces Tertullian as a witness [to his view] and quotes Victorinus, bishop of Petavium. Of Tertullian, I say no more than that he did not belong to the Church. But as regards Victorinus, I assert what has already been proven from the gospel—that he [Victorinus] spoke of the brethren of the Lord not as being sons of Mary but brethren in the sense I have explained, that is to say, brethren in point of kinship, not by nature. [By discussing such things we] are . . . following the tiny streams of opinion. Might I not array against you the whole series of ancient writers? Ignatius, Polycarp, Irenaeus, Justin Martyr, and many other apostolic and eloquent men, who against [the heretics] Ebion, Theodotus of Byzantium, and Valentinus, held these same views and wrote volumes replete with wisdom. If you had ever read what they wrote, you would be a wiser man" (Against Helvidius: The Perpetual Virginity of Mary 19 [A.D. 383]).
"We believe that God was born of a virgin, because we read it. We do not believe that Mary was married after she brought forth her Son, because we do not read it. . . . You [Helvidius] say that Mary did not remain a virgin. As for myself, I claim that Joseph himself was a virgin, through Mary, so that a virgin Son might be born of a virginal wedlock" (ibid., 21).
Didymus the Blind
"It helps us to understand the terms ‘first-born’ and ‘only-begotten’ when the Evangelist tells that Mary remained a virgin ‘until she brought forth her first-born son’ [Matt. 1:25]; for neither did Mary, who is to be honored and praised above all others, marry anyone else, nor did she ever become the Mother of anyone else, but even after childbirth she remained always and forever an immaculate virgin" (The Trinity 3:4 [A.D. 386]).
Ambrose of Milan
"Imitate her [Mary], holy mothers, who in her only dearly beloved Son set forth so great an example of material virtue; for neither have you sweeter children [than Jesus], nor did the Virgin seek the consolation of being able to bear another son" (Letters 63:111 [A.D. 388]).
Pope Siricius I
"You had good reason to be horrified at the thought that another birth might issue from the same virginal womb from which Christ was born according to the flesh. For the Lord Jesus would never have chosen to be born of a virgin if he had ever judged that she would be so incontinent as to contaminate with the seed of human intercourse the birthplace of the Lord’s body, that court of the eternal king" (Letter to Bishop Anysius [A.D. 392]).

Augustine
"In being born of a Virgin who chose to remain a Virgin even before she knew who was to be born of her, Christ wanted to approve virginity rather than to impose it. And he wanted virginity to be of free choice even in that woman in whom he took upon himself the form of a slave" (Holy Virginity 4:4 [A.D. 401]).
"It was not the visible sun, but its invisible Creator who consecrated this day for us, when the Virgin Mother, fertile of womb and integral in her virginity, brought him forth, made visible for us, by whom, when he was invisible, she too was created. A Virgin conceiving, a Virgin bearing, a Virgin pregnant, a Virgin bringing forth, a Virgin perpetual. Why do you wonder at this, O man?" (Sermons 186:1 [A.D. 411]).
"Heretics called Antidicomarites are those who contradict the perpetual virginity of Mary and affirm that after Christ was born she was joined as one with her husband" (Heresies 56 [A.D. 428]).
Leporius
"We confess, therefore, that our Lord and God, Jesus Christ, the only Son of God, born of the Father before the ages, and in times most recent, made man of the Holy Spirit and the ever-virgin Mary" (Document of Amendment 3 [A.D. 426]).
Cyril of Alexandria
"[T]he Word himself, coming into the Blessed Virgin herself, assumed for himself his own temple from the substance of the Virgin and came forth from her a man in all that could be externally discerned, while interiorly he was true God. Therefore he kept his Mother a virgin even after her childbearing" (Against Those Who Do Not Wish to Confess That the Holy Virgin is the Mother of God 4 [A.D. 430]).
Pope Leo I
"His [Christ’s] origin is different, but his [human] nature is the same. Human usage and custom were lacking, but by divine power a Virgin conceived, a Virgin bore, and Virgin she remained" (Sermons 22:2 [A.D. 450]).
ஞாயிறு, 25 ஜனவரி, 2009
THIRD SECRET OF FATIMA
Independently of any Creed or Religion, is better to be prepared and be
in good terms with GOD, though we never know when we will be leaving this
world....
*LAST SECRET OF FATIMA *
The Church has given permission to reveal to the people the last part of the message. The Blessed Virgin appeared to three children in Fatima, Portugal, in 1917, this is a proven fact; one of these children is still
alive, her name is Lucia. She is a cloistered nun and lives in a monastery in Portugal .
Lucia disclosed the message for the first time to Pope Pius XII whom, after reading it, he sealed it and stored away without making it public. Later Pope John XXIII read it and, in the same manner as his predecessor, he kept it out of the public eye because he knew that once revealed; it will bring desperation and panic to human kind. Now the time has come, and permission has been granted from Pope John Paul II to reveal it to the children of God, in order not to create panic but to make people aware of this important message so everybody can be prepared.
The Virgin told Lucia: 'Go my child and tell the world; what will come to pass during the 1950's - 2000's. Men are not practicing the Commandments that our Father has given us. Evil is governing the world and is harvesting hate and resentment all over. Men will fabricate mortal weapons that will destroy the world in minutes, half of the human race will be destroyed, the war will begin against Rome , and there will be conflicts amongst religious orders. God will allow all natural phenomenon's like smoke, hail, cold, water, fire, floods, earthquakes, winds and inclement weather to slowly batter the planet. These things will come to pass before the year 2010. 'Those who won't believe, this is the time,' your beloved mother told you, 'those lacking charity towards others and those who do not love thy neighbor like my beloved Son has loved you, all, cannot survive. They will wish to have died, millions are unimaginable, they will come, and there is no doubt our Lord God will punish severely those who do not believe in him, those who despise him and those who did not have time for him I call upon all of you to come to my son Jesus Christ, God helps the world but all of those who do not show fidelity and loyalty will be destroyed' Father Agustin, who lives in Fatima, said that Pope Paul VI gave him permission to visit sister Lucia who is a cloistered nun (she does not leave the monastery nor is allowed to receive any visitors).
Father Augustin said that she received him greatly overwhelmed and told him: 'Father, Our Lady is very sad because nobody is interested in her prophecy of 1917, though the righteous are walking through a narrow path, the evil ones are walking through an ample road that is leading them straight to their destruction, believe me father, the punishment will come very soon.' Many souls will be lost; many nations will disappear from the earth.
But, in the middle of all these, if men reflect, pray and practice good deeds, the world can be saved. One of all these, if men persist with its evil, the world will be lost forever. The time has come for all to pass on the message of our Blessed Lady to their families, friends, and to the entire world. Start praying, to make penitence and sacrifices.
We are at the last minute of the last day and the catastrophes are near. Due to this, many that were far from the church will return to the open arms of the Church of Jesus Christ . The joining of the churches will result in one Holy Catholic and Apostolic Church ; England , Russia , China , Jews, Muslims and Protestants. All will return believing and worshiping God our creator, in his beloved Son and in our Blessed Mother Virgin Mary'. WHAT AWAITS US??? Every where there will be 'Peace Talks', but punishment will come.
A MAN IN A VERY IMPORTANT POSITION WILL BE ASSASSINATED AND THIS WILL PROVOKE THE WAR. A POWERFUL ARMY WILL DOMINATE ALL THROUGH EUROPE. THE NUCLEAR WAR WILL COMMENCE.
This war will destroy everything. Darkness will fall over us for 72 hours (three days) and one third of humanity that survives this obscurity and sacrifice, will commence to live a new era, they will be good people. In a very cold night, 10 minutes before midnight , A GREAT QUAKE will shake the earth for 8 hours. This will be the third signal that God is the one who governs our earth. The righteous and those who propagate the faith and the message of the Lady of Fatima SHOULD NOT FEAR. DO NOT BE AFRAID. WHAT TO DO???
Bow your heads, kneel down and ask God for forgiveness because, only what is good and is not under the power of evil will survive the catastrophe.
In order for you to prepare and remain alive I will give you the following signs: ANGUISH........ AND IN A SHORT PERIOD THE EARTH QUAKE WILL COMMENCE... THE EARTH WILL SHAKE....The shake will be so violent that will move the earth 23 degrees and it will return it to its normal position.
Then, total and absolute darkness will cover the entire planet... All evil spirits will be mingling around and free, doing harm to all those souls that did not want to listen to this message and those who did not want to repent. To the faithful souls, remember to light the blessed candles, prepare a sacred altar with a crucifix in order to communicate with GOD and implore for His infinite mercy.... All will be dark; IN THE SKY A GREAT MYSTIC CROSS will appear to remind us the price that his beloved Son had to pay for our redemption...In the house the only thing that can give light will be the HOLY CANDLES... Once lit, nothing will put them off until the three days of darkness are over. Also, you should have Holy water that should be sprinkled abundantly on windows and doors. The Lord will protect the property of the chosen ones..
Kneel down before the powerful Cross of my beloved Son, pray the Rosary and after each Hail Mary you must pray the following: 'Oh God forgive us our sins, preserve us from the fire of hell, take all souls to heaven, specially those who are in more need of thy mercy. Blessed Virgin Mary protect us, we love you, save us and save the world'. Pray 5 Creeds and 5 Rosaries which is the secret to my Immaculate Heart. All those who believe in my words go and take the message to everyone.
DO NOT FEAR. FEAR NOTHING DURING THE LORD'S GREAT DAY.
Talk to all the souls. now that there is time, those who keep quiet will be responsible for all those souls who will perish in ignorance.
All those who pray humbly the rosary will have the protection of heaven and those who are bound to die I will help them die in peace and they will be holy when they enter the other world. I wish all my children to attend mass every first Friday and every first Saturday of each month, to confess and receive Holy Communion and in doing so, save the world from its TOTAL DESTRUCTION. When the earth shakes no more, those who still do not believe in our Lord will perish in a horrible way. The wind will bring gas and it will disperse it everywhere, then the sun will rise.
Maybe you will survive this catastrophe. Do not forget that God's punishment is holy and ONCE IT HAS STARTED YOU SHOULD NOT LOOK OUTSIDE, UNDER NO CIRCUMSTANCE, GOD DOES NOT WANT ANY OF HIS CHILDREN TO SEE WHEN HE PUNISHES THE SINNERS.... All this encompasses with the writings of the Holy Scriptures..
Read on the New Testament: Luke: 21 - 5:, 12 :1, 12:19 , 20:20 , 29:33. Letters of St Paul 3: 8 - 14 Isaiah 40, 1:5:9. You must understand that God allows all this to happen. The Pope and Bishops are now awaiting another message that speaks about repentance and prayer. Remember that Gods words are not a threat, but good news... Please reproduce these pages and send them to all you know so we all can have the opportunity to repent and be saved. We do not know if those receiving this message believe or not in GOD, but think that if you are receiving this message it is for a reason!! Maybe the Creator is giving us the chance to be saved, no matter what
religion or creed you belong to.
If you don't believe in this message at least send it to others, it costs you nothing.
To all those receiving it, they can have the opportunity to judge for themselves. Remember, we can avoid a great deal if we practice the Commandments that our Father God left us. There are 10 simple things in the Commandments, that if we all put in practice we can obtain God's pardon.
சனி, 24 ஜனவரி, 2009
நற்கருனையும் நாமும் Holy Communion in the Hand
நீங்கள் நற்கருணையை கையில் வாங்கி உண்பவரா?
அப்படிஎனில் இதை நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.'
Communion in the hand has not been, and will not be accepted by Heaven. This is a sacrilege in the eyes of the Eternal Father, and must not be continued, for you only add to your punishment when you continue on in the ways that have been found to be unpleasing to the Eternal Father.' - Our Lady of the Roses, June 30, 1984
(the following is an article reprinted from the Children of the Eucharist):
What the holy ones say about receiving Jesus... '
There is an apostolic letter on the existence of a special valid permission for this [Communion in the hand].
But I tell you that I am not in favor of this practice, nor do I recommend it.' -
His Holiness Pope John Paul II,
responding to a reporter from Stimme des glaubens magazine, during his visit to Fulda ( Germany ) in November 1980.
Holy Communion received on the tongue 'signifies the reverence of the faithful for the Eucharist ... provides that Holy Communion will be distributed with due reverence ... is more conducive to faith, reverence and humility.... It [Communion in the hand] carries certain dangers with it which may arise from the new manner of administering holy Communion: the danger of a loss of reverence for the August sacrament of the altar, of profanation, of adulterating the true doctrine.' - Pope Paul VI in his instruction Memoriale Domini (May 29, 1969)
அன்னை தெரேசா:
நான் உலகில் எங்கு சென்றாலும், என்னை பெரிதும் கவலை அடைய செய்வது, மக்கள் நற்கருணையை கையில் பெற்றுக் கொள்வதை பார்ப்பதுதான்.
'Wherever I go in the whole world, the thing that makes me the saddest is watching people receive Communion in the hand.'- As reported by Fr. George Rutler in his 1989 Good Friday sermon at St. Agnes Church, New York. When Mother Teresa of Calcutta was asked by Fr. Rutler, 'What do you think is the worst problem in the world today?' without pausing a second she gave the above reply.
She stated that to her knowledge, all of her sisters receive Communion only on the tongue. 'Behind Communion in the hand—I wish to repeat and make as plain as I can—is a weakening, a conscious, deliberate weakening of faith in the Real Presence.... Whatever you can do to stop Communion in the hand will be blessed by God.'- Fr. Hardon, S.J., November 1st, 1997 Call to Holiness Conference in Detroit , Michigan , panel discussion. 'There can be no doubt that Communion in the hand is an expression of the trend towards desacralization in the Church in general and irreverence in approaching the Eucharist in particular.... Why—for God's sake—should Communion in the hand be introduced into our churches when it is evidently detrimental from a pastoral viewpoint, when it certainly does not increase our reverence, and when it exposes the Eucharist to the most terrible diabolical abuses? There are really no serious arguments for Communion in the hand. But there are the most gravely serious kinds of arguments against it.' - Dietrich von Hildebrand (called a '20th century doctor of the Church' by Pope Pius XII), in an article entitled 'Communion in the Hand should be Rejected,' November 8, 1973. 'With Communion in the hand, a miracle would be required during each distribution of Communion to avoid some Particles from falling to the ground or remaining in the hand of the faithful.... Let us speak clearly:
whoever receives Communion in the mouth not only follows exactly the tradition handed down but also the wish expressed by the last Popes and thus avoids placing himself in the occasion of committing a sin by negligently dropping a fragment of the Body of Christ.'- Bishop Juan Rodolfo Laise of San Luis , Argentina in his book Communion in the Hand: Documents and History.
இயேசுவின் பாடுகள் இவர்களுக்கும் (Stigmatics)
| இவர்களுக்கும் |
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டபோது ஏற்பட்ட காயங்களை குறிப்பதுதான் இது. இதை ஆங்கிலத்தில் stigmata என சொல்லுவார்கள். இரண்டு கைகளிலும், இரண்டு கால்களிலும், விலாவிலும் சிலுவை மரணத்தால் ஏற்பட்ட காயங்கள்தான் இவை. இயேசு கிறிஸ்து உயிர்தபின் தன் சீடர்களுக்கு முதல் முறையாக தோன்றியபோது (லூக்கா 24: 36-40, யோவான் 20: 19-29) குழப்பத்தில் இருந்த தன் சீடர்களுக்கு இத்தழும்புகளை காண்பித்தார் . இந்த தழும்புகளோடு கூடிய வேதனையை பல கத்தோலிக்க புனிதர்கள் கொண்டிருந்தனர் . இன்னும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் மிதவும் பிரபலமானவர் புனித பிரான்சிஸ் அசிசி .
இவர் இயேசு கிறிஸ்துவை போலவே எல்லா காயங்களையும் கொண்டிருந்தார் சில நாட்களில் தலையில் கூட முள் கிரீடத்தால் ஏற்ப்பட்ட காயம் இவருக்கு ஏற்பட்டதுண்டு . சில நாட்களில் இரண்டு தோள்களிலும் கூட காயங்கள் ஏற்பட்டதுண்டு . இது இயேசு சிலுவையை தோளில் சுமந்த அடையாளத்தை குறிக்கும். சிலருக்கு இந்த காயங்கள் வெளியில் தெரியாமல் அதே நேரம் அந்த வேதனையை அடைந்து கொண்டிருக்கிறார்கள். சியன்னாவின் புனித கதேரின் இதேபோல காயங்களை
பார்க்கும் படியாக கொண்டிருந்தார் . ஆனால் அவை மறைந்து போகும் படியாத இயேசு கிறிஸ்துவிடம் செபிக்க அவை மறைந்து போயினவாம் . ஆனால் அவர் அதன் வேதனையை அனுபவித்து வந்துள்ளார்
புனித பிரான்சிஸ் அசிசிக்கு கைகளிலும் காலிலும் தழும்புகள் தலையுடன்கூடிய ஆணிபோலவே இருந்துள்ளது. இவர் இதன் வேதனையை வியாழக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்து அனுபவித்து வந்துள்ளார் . புனித பிரான்சிஸ் அசிசி இதை மறைக்கும் படியாத கையுறைகள் அணிந்து வந்துள்ளார்.
இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த படறே பயோ இந்த காயங்களை தொடர்ந்து கொண்டிருந்தார். இவருடைய கை கால்களில் ரத்தம் தொடர்ந்து கசிந்து கொண்டேதான் இருந்துள்ளது, இவரது விலாவில் இருந்து தினமும் ஒரு கிண்ணம் அளவு ரத்தம் கசிந்துள்ளது.
இந்த இயேசுவின் பாடுகளை குறிக்கும் காயங்கள் 13 ஆம் நூற்றாண்டில் தான் தொடங்கியுள்ளது . இதுவரை 330 பேருக்கு இந்த இயேசுவின் சிலுவை மரணத்திற்கான பாடுகளின் தழும்புகள் தோன்றியுள்ளன, அவர்களில் 62 பேர் புனிதர்கள், இதில் பெரும்பாலும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் இவர்கள் கடின நோன்பிருந்து ஜெபிப்பவர்களாக இருந்திருக்கிறார்கள் 19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும், இந்த சிலுவையின் பாடுகளின் தழும்புகளை கொண்டிருந்தவர்களில் பலர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இந்த அதிசய பாடுகளை உறிதிபடுத்தியுள்ளனர்.
இந்த இயேசுவின் சிலுவை பாடுகளை கொண்டிருந்தவர்களின் பெயர்களில் சிலவற்றை கீழ் காணலாம்.
நர்நியவின் லுசியா ப்ரோகாடெல்லி
அங்கேளிக் கருகான
புனித கதேரின் (ரிச்சி)
புனித கதேரின் (சிஎன்ன)
அனா காதேரின் எம்மேறிச்
புனித பிரான்சிஸ் அசிசி
புனித ஜெம்மா கல்கனி
புனித வெரோனிக்கா கியுலியானி
புனித ஜான்
புனித பாஉச்டின கொவல்ச்க
புனித மரயே
தெரேசா நேஉமன்ன்
புனித படறே பயோ
புனித ரீட்டா
ழ்லட்கோ சுடக்
சிலுவைப்பாதை! Stations of the Cross!
பீடத்துக்கு முன்பாக;
என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர்! அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனம் நோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.
திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்பநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.
புனித மரியாயே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மைந்தனார் சிலுவை மீது மாத்துயருடன் வருந்த
நொந்தழுதாள் தாய் மரி!
முதலாம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்:
திவ்விய இயேசுவே! சிலுவையிலே நீர் அறையுண்டு சாகத் தீர்வையிடப்பட்டதை தியானித்து, நாங்கள் உம்மை வணங்குகிறோம். அகோரத் தீர்வையிலே நின்று எங்களை மீட்டருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்.
திருமகன் அறையுண்ட சிலுவை அடியில் நின்று
தேவதாய் நொந்தழுதாள்!
இரண்டாம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.
திவ்விய இயேசுவே! நீர் பாரமான சிலுவையைச் சுமந்து சென்றதைத் தியானித்து உம்மைத் தொழுகிறோம். எங்களுக்கு இவ்வுலகில் வருகிற வேதனைகளையும் தீமைகளையும் பொறுமையோடு அனுபவிக்க அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்!
வேதனைக் கடலமிழ்ந்த மாதா ஆத்துமம் வதைய
வாள் பாய்ந்தூடுருவிற்று.
மூன்றாம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் ; அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே
இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்புற விழுகிறார்.
திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே முதல் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் செய்கிற பாவங்களிலே மூர்க்கராய் நிலை கொள்ளாமல் உடனே அவைகளை விட்டு எழுந்திட உதவிருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்
நேச மகனை இழந்த தாய் அனுபவித்த துயர்
தானுரைக்க நாவுண்டோ!
நான்காம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.
திவ்விய இயேசுவே! உம்முடைய புனித அன்னை உமக்கு எதிர்கொண்டு வருகிறதைக் கண்டு நீர் சொல்லிலடங்கா வேதனையை அனுபவித்ததை தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாகும் வேளையில் வியாகுல அன்னையின் அடைக்கலத்தை அடைய உதவிருளும் சுவாமி.
ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்!
அருமையாய் ஈன்ற சுதன் அவஸ்தயைக் கண்டிளகி
உருகிப் புலம்பினாள்!
ஐந்தாம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.
திவ்விய இயேசுவே! நீர் சிலுவை சுமந்து போகிறதற்குச் சீரேன் ஊரானாகிய சீமோன் உதவி செய்ததைத் தியானித்து உம்மைத் தொழுகிறோம். எங்களுக்கு நியமித்திருக்கிற சிலுவையாகிய துன்பங்களை உம்மோடு கூட நாங்கள் சுமக்கக் கருணை புரிந்தருளும் சுவாமி!
ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்
இரட்சகர் திருத்தாயார் இக்கொடிய வதைப்பட
யார் கண்டழாதிருப்பார்!
ஆறாம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் ; அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.
திவ்விய இயேசுவே! வெரோணிக்கம்மாள் உம்முடைய திருமுகத்தைத் துடைத்ததை தியானித்து, உம்மை தொழுகிறோம். நாங்கள் ஆள்பார்த்து செயல்படாமல், புண்ணிய நெறியில் உறுதியாய் நடக்க உதவியருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்
திருமகன் துயரத்தால் உருகுந்தாயைக் கண்டுள்ளம்
கரையாதார் யாருண்டு!
ஏழாம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் ; அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.!
திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே இரண்டாம் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் எந்த பாவத்திலும் திரும்ப விழாதபடிக்குக் கருணை கூர்ந்தருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்.
அன்புள்ள தன் திருமகன் துன்பதுயர் அவஸ்தையுள்
தன் ஜீவன் தரக் கண்டாள்!
எட்டாம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் ; அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.
திவ்விய இயேசுவே! உம்மை நோக்கி அழுத எருசலேம் பட்டணத்துப் பெண்களுக்கு நீர் ஆறுதல் சொன்னதைத் தியானித்து, உம்மை தொழுகிறோம். நாங்கள் புரிந்த பாவ துரோகங்களுக்காகத் துயரப்பட்டு, அவைகளுக்காக எப்போதும் அழுதுகொண்டிருக்க அருள் பொழியும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்
பட்ச ஊருணி மாதாவே பரிதவித்தே உம்மோடு
பாவி நான் அழச் செய்யும்!
ஒன்பதாம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே
இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் குப்புற விழுகிறார்!
திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே மூன்றாம் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாவான பாவத்தோடே செத்து, முடிவில்லா நரகத்திலே விழாதபடிக்கு எங்களைக் காத்தருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்
ஆதி இயேசுவை நேசித்தே யான் அவருக்கினியனாய்
அன்பால் என்னுள்ளம் சுடும்!
பத்தாம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் ; அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.
திவ்விய இயேசுவே! உம்முடைய ஆடைகளைக் களைந்ததையும் உமக்குப் புளித்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்ததையும் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் அனைத்திலும் உம்முடைய திருவுளத்துக்குக் கீழ்படிந்து, பொறுமையோடு நடக்கக் கருணை கூர்ந்தருளும் சுவாமி.-ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்
தேவதாயே தயை கூர்ந்து பாவி என்னிருதயத்தில்
இயேசு காயம் பதியும்!
பதினோராம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் ; அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.
திவ்விய இயேசுவே! நீர் சிலுவையில் அறையப்பட்டதைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் இவ்வுலகச் செல்வங்களையும் இன்பங்களையும் மட்டுமே நாடாமல், அவற்றைக் கொண்டு விண்ணுலக அரசினைச் சம்பாதித்துக் கொள்ள அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள், சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்.
சிலுவை அடியில் நின்று தேவதாயே உம்மோடே நான்
புலம்ப ஆசிக்கின்றேன்!
பன்னிரண்டாம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இயேசு நாதர் சிலுவையில் இறக்கிறார்.
திவ்விய இயேசுவே! நீர் சிலுவை மரத்தில் உயிர் விட்டதை தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் உம்மை மாத்திரமே அன்ப செய்து, அருள் நிலையில் இறந்து விண்ணுலகில் உம்மோடே வீற்றிருக்க உதவியருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்
கன்னியர் அரசியே, தாயே என் கண்ணீரை உம்முடைய
கண்ணீரோடேற்றருளும்!
பதின்மூன்றாம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் ; அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இறந்த இயேசுவை அவர் தாயார் மடியில் வைக்கிறார்கள்.
திவ்விய இயேசுவே! உம்முடைய திருச்சடலத்தைத் சிலுவையினின்று இறக்கி வியாகுல அன்னையின் மடியிலே வைத்ததை தியானித்து, உம்மைத் தொழுகிறோம். எங்களுடைய இதயத்திலே உம்முடைய திருக்காயங்களும், பரிசுத்த மாதாவின் வியாகுலங்களும் பதிந்திருக்க உதவியருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.
அ. - ஆமென்
அன்பால் அக்கினியை மூட்டி அடியேனைத் தீர்வை நாளில்
ஆதரிப்பீர் கன்னியே!
பதினான்காம் தலம்:

முதல்வர்; - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.
அனைவரும் ; அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!
இயேசு நாதரைக் கல்லரையில் அடக்கம் செய்கிறார்கள்.
திவ்விய இயேசுவே! உம்முடைய திருச்சடலம் அடக்கம் செய்யப்பட்டதைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாகுமட்டும் உம்மை நேசிக்கவும், உம்முடைய பேரின்ப அரசுக்கு வந்து சேரவும் அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.
மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.
அ. - ஆமென்!
---மண் உடல் உயிர் பிரிந்தால் வான் மோட்சம் விரைவில்
சேர்ந்து வாழவும் செய்தருளும்.
பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். என்றென்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. தயவாயிரும் சுவாமி தயவாயிரும். -(ஐந்து முறை சொல்லவும்)
திருத்தந்தையின் கருத்துகளுக்காக ஒரு பர. அருள். திரி. மந்திரம் ஜெபிப்போம்.
கிறிஸ்துவும் விவேகானந்தரும் Swamy Vivekananda's views about Jesus Christ
| சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம் |
கிறிஸ்துவும் விவேகானந்தரும்
இந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.
இவர் இவ்வாறாக சொல்கிறார்.
"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)
""மகனைப் பார்க்காதவர் தந்தையைப் பார்க்காதவராவர்"என்பது விவிலிய வேத வாக்கு. மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவில்லாதத் தத்துவம்; பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டுமானால்,ஏசுவின் உருவிலே விளக்கமுற்று நிற்கும் கடவுளை மிகவும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்"
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 270,271)
""தீமையைத் தீமையால் எதிர்க்காதே" என்ற இயேசு நாதரின் போதனையை இந்த உலக்ம் கடைபிடிக்கவில்லை. அதனால் தான் இவ்வுலகம் இவ்வளவு தீமையுள்ளதாக இருக்கிறது".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 119)
"இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்".
-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)
வெள்ளி, 23 ஜனவரி, 2009
உங்களுக்கு தெரியுமா?
திருவிவிலியத்தின் மிகச்சிறிய அதிகாரம் எது?
திருப்பாடல்கள் 117
திருவிவிலியத்தின் மிகப்பெரிய அதிகாரம் எது?
திருப்பாடல்கள் 119
திருவிவிலியத்தின் மத்தியில் உள்ள அதிகாரம் என்ன?
திருப்பாடல்கள் 118
திருப்பாடல்கள் 118க்கு முன்னால் 594 அதிகாரமும் பின்னால் 594 அதிகாரமும் உள்ளன.
இரண்டையும் கூட்டிபாருங்கள். அது 1188ஆக வரும்.
திருவிவிலியத்தின் மத்தியில் உள்ள வசனம் என்ன?
திருப்பாடல்கள் 118:8
இந்த வசனம் அப்படி என்னதான் சொல்கிறது பார்போம்.
"மனிதர் மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்


