பிறர்க்கு நன்மை செய்ய தெரிந்திருந்தும் அதை செய்யாமல் இருந்தால் அதுவும் பாவம்.
.
Loading...
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 1 நவம்பர், 2014
குமரி மாவட்டத்திற்கு இன்று 59-வது பிறந்தநாள்!
சனி, 16 ஜூன், 2012
வெள்ளி, 20 மே, 2011
கனிமொழி கைது! வாசகர்களின் பின்னூட்டங்கள்!!
கனிமொழி கைது! வாசகர்களின் பின்னூட்டங்கள்!!
கனிமொழியின் கைது பற்றிய தினமலர் செய்தியில், வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன!
Suresh - chennai,இந்தியா
கனி, நீ நாட்டுக்கு ஒரு சனி. ஜெயிலில் கொடுபாங்க வெள்ள துணி. இன்றோடு முடிந்தது நாட்டோட பிணி. தொடரட்டும் நீதிமன்றத்தின் பணி...
prabhu - coimbatore,இந்தியா
எனக்கு இப்போது வந்த s m s " ஒரு வருஷம் முன்னாடி செம்மொழியான தமிழ் மொழியாம் இப்போது - கம்பிக்கு பின்னால் கனிமொழியாம்" இது எப்படி இருக்கு?. பிரபு கோவை
sameer - hyderabad,இந்தியா
கனிக்கு களி ரெடி
T.C.MAHENDRAN - lusaka,ஜாம்பியா
ஜாமீன் எல்லாம் கிடைக்காது, வேணுமின்னா வாள மீன் ,கெண்டை மீன் ,கெளுத்தி மீன், வஞ்சிரம் மீன் மார்க்கெட்டில் கிடைக்கும் வறுத்து சாப்பிட !!!
veeratamilan - chennai,இந்தியா
இந்த கள்ளியை விட கூடாது, எல்லா அரசியல் வாதிகளும் செய்தது போல சில கோடிகளுக்கே ஜெயலலிதாவை என்ன பாடு படுத்தினார்கள், அதை விட 100000 மடங்கு பெரிய ஊழல் இது, வேறெந்த நாட்டிலும் கூட நடந்திராக அளவு மிகபெரிய ஊழல். இவருக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். நீதி காப்பாற்ற பட வேண்டும்.
Muthukumar - coimbatore,இந்தியா
அப்பாட...........இப்போ தான் கொஞ்சம் சந்தோசமா இருக்கு...........கூடவே கருணாநிதியையும் தூக்கி ஜெயில்ல போட்டால் நல்லா இருக்கும்
Rate it: 123 3Share this comment
NKR rekha - karur,இந்தியா
வெள்ளிகிழமை 13 ஆம் தேதி வெள்ளிகிழமை 20 ஆம் தேதி இனி திமுக வின் கரி நாள் ?
Maravan Zeus - madurai,இந்தியா
கைதி ஆனார் அக்கா .....
ramesh - villupuram,இந்தியா
குட் ஃப்ரைடே...
Bala Kumar - yibal,ஓமன்
இது சும்மா டிரைலர் தாம்மா மொத்த படத்தையும் இனிமேல பாரு..............
laxmi - chennai,இந்தியா
மாமி அங்கே காபி போடுவார்களோ அல்லது கருவாடு சமைபார்களோ? உலகத்தில் இரண்டாவது பெரிய ஊழல் இது. மொத்த குடும்பத்தையும் மற்ற பயனாளிகளையும் உள்ளே வைக்கா விட்டால் நம் நாட்டிற்கே பெரிய அவமானம்
Raj - rayong,தாய்லாந்து
சட்டம் தன் கடமையை செய்தது
T.R.Radhakrishnan - mumbai ,இந்தியா
நம்ம "சொக்க தங்கம்", "உள்துறை" எப்ப உள்ளே போகப் போறாங்க?
Rajaram Ramkumar - chennai,இந்தியா
இருபது சதவிதம் பங்கு உள்ளவர்கள் சிறையில் ? அப்போ அறுபது சதவிகிதம் வைதுள்ளோரை எப்போ தள்ளுவது சிறையில் ?
K..ANBARASAN - doha,கத்தார்
இனி அவருடைய கலைஞர் தொலைகாட்சி மூலமாகவே அவருடைய ஜெயில் செய்திகளை தெரிந்து கொள்ளலாம் க அன்பரசன் I
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
பாவம் கருணாநிதி, அவருடன் அழுவதற்கு கூட ஆளில்லை.
villupuram jeevithan - villupuram,இந்தியா
கனிக்கு ஜெயில் நம்பர் ஆறு; சரத்குமாருக்கு ஜெயில் நம்பர் மூன்று. கனிக்கு ஒரு டிவி உண்டாம்; அதில் கலைஞர் டிவி தெரியுமா?
krishnakumar - tirrupur,இந்தியா
சூப்பர்..,அப்பு இத .,இததான் நாங்க ரொம்ப நாளா எதிர் பார்தோம் .,
jeyakanth - brombly,யுனைடெட் கிங்டம்
கலைஞர் வாயில் வந்த கனிமொழி தமிழ்நாட்டு செல்வம் முழுங்கிய மு(மூ)க்கோடி நீ இப்போ தெருக்கோடி ,எல்லாம் நீ கொண்ட செருக்கோடி?
Shankar - bangalore,இந்தியா
மிக சரியான நடவடிக்கை. 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயரும் "குற்ற பத்திரிகையில்" சேர்க்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
Kadalangudi Subashchandrabose Ganesh - tirupur,இந்தியா
தயாளு அம்மா ,,,,,,,,, சீக்கிரம் ரெடியா இருங்க
SHELINGTON SHELINGTON - bedok,சிங்கப்பூர்
மஞ்ச துண்டுக்கு மற்றும் ஒரு சறுக்கல். இது மாபெரும் சறுக்கல். ஏகடியம் பேசும் மஞ்சதுன்டேய் நீ இனி வாய் திறக்க கூடாது. ஊழலின் மொத்த உருவம் இந்த மஞ்சதுன்டுதான்.
Chandru Vihasan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
கனிமொழி க்கு ஓய்வு கொடுத்துள்ளது சட்டம், கருணாநதி க்கு ஓய்வு கொடுத்துள்ளார்கள் மக்கள்
M.Vijayasekaran - udumalpet,இந்தியா
மாங்குயில் பாடும் பூஞ்சோலை என்னை மாட்டிவைதிட்ட சிறைச்சாலை .......... படியம்மா உங்கப்பா எழுதிய கவிதையை ......... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ....... ராஜ்யசபாவில் எடுத்த உறுதிமொழி மீண்டும் மீண்டும் படித்துப்பாரம்மா ......கனிமொழி .... இந்தியாவின் அழுகியமொழி .....
நன்றி: தினமலர்
கனிமொழியின் கைது பற்றிய தினமலர் செய்தியில், வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன!
Suresh - chennai,இந்தியா
கனி, நீ நாட்டுக்கு ஒரு சனி. ஜெயிலில் கொடுபாங்க வெள்ள துணி. இன்றோடு முடிந்தது நாட்டோட பிணி. தொடரட்டும் நீதிமன்றத்தின் பணி...
prabhu - coimbatore,இந்தியா
எனக்கு இப்போது வந்த s m s " ஒரு வருஷம் முன்னாடி செம்மொழியான தமிழ் மொழியாம் இப்போது - கம்பிக்கு பின்னால் கனிமொழியாம்" இது எப்படி இருக்கு?. பிரபு கோவை
sameer - hyderabad,இந்தியா
கனிக்கு களி ரெடி
T.C.MAHENDRAN - lusaka,ஜாம்பியா
ஜாமீன் எல்லாம் கிடைக்காது, வேணுமின்னா வாள மீன் ,கெண்டை மீன் ,கெளுத்தி மீன், வஞ்சிரம் மீன் மார்க்கெட்டில் கிடைக்கும் வறுத்து சாப்பிட !!!
veeratamilan - chennai,இந்தியா
இந்த கள்ளியை விட கூடாது, எல்லா அரசியல் வாதிகளும் செய்தது போல சில கோடிகளுக்கே ஜெயலலிதாவை என்ன பாடு படுத்தினார்கள், அதை விட 100000 மடங்கு பெரிய ஊழல் இது, வேறெந்த நாட்டிலும் கூட நடந்திராக அளவு மிகபெரிய ஊழல். இவருக்கு மிக கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். நீதி காப்பாற்ற பட வேண்டும்.
Muthukumar - coimbatore,இந்தியா
அப்பாட...........இப்போ தான் கொஞ்சம் சந்தோசமா இருக்கு...........கூடவே கருணாநிதியையும் தூக்கி ஜெயில்ல போட்டால் நல்லா இருக்கும்
Rate it: 123 3Share this comment
NKR rekha - karur,இந்தியா
வெள்ளிகிழமை 13 ஆம் தேதி வெள்ளிகிழமை 20 ஆம் தேதி இனி திமுக வின் கரி நாள் ?
Maravan Zeus - madurai,இந்தியா
கைதி ஆனார் அக்கா .....
ramesh - villupuram,இந்தியா
குட் ஃப்ரைடே...
Bala Kumar - yibal,ஓமன்
இது சும்மா டிரைலர் தாம்மா மொத்த படத்தையும் இனிமேல பாரு..............
laxmi - chennai,இந்தியா
மாமி அங்கே காபி போடுவார்களோ அல்லது கருவாடு சமைபார்களோ? உலகத்தில் இரண்டாவது பெரிய ஊழல் இது. மொத்த குடும்பத்தையும் மற்ற பயனாளிகளையும் உள்ளே வைக்கா விட்டால் நம் நாட்டிற்கே பெரிய அவமானம்
Raj - rayong,தாய்லாந்து
சட்டம் தன் கடமையை செய்தது
T.R.Radhakrishnan - mumbai ,இந்தியா
நம்ம "சொக்க தங்கம்", "உள்துறை" எப்ப உள்ளே போகப் போறாங்க?
Rajaram Ramkumar - chennai,இந்தியா
இருபது சதவிதம் பங்கு உள்ளவர்கள் சிறையில் ? அப்போ அறுபது சதவிகிதம் வைதுள்ளோரை எப்போ தள்ளுவது சிறையில் ?
K..ANBARASAN - doha,கத்தார்
இனி அவருடைய கலைஞர் தொலைகாட்சி மூலமாகவே அவருடைய ஜெயில் செய்திகளை தெரிந்து கொள்ளலாம் க அன்பரசன் I
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
பாவம் கருணாநிதி, அவருடன் அழுவதற்கு கூட ஆளில்லை.
villupuram jeevithan - villupuram,இந்தியா
கனிக்கு ஜெயில் நம்பர் ஆறு; சரத்குமாருக்கு ஜெயில் நம்பர் மூன்று. கனிக்கு ஒரு டிவி உண்டாம்; அதில் கலைஞர் டிவி தெரியுமா?
krishnakumar - tirrupur,இந்தியா
சூப்பர்..,அப்பு இத .,இததான் நாங்க ரொம்ப நாளா எதிர் பார்தோம் .,
jeyakanth - brombly,யுனைடெட் கிங்டம்
கலைஞர் வாயில் வந்த கனிமொழி தமிழ்நாட்டு செல்வம் முழுங்கிய மு(மூ)க்கோடி நீ இப்போ தெருக்கோடி ,எல்லாம் நீ கொண்ட செருக்கோடி?
Shankar - bangalore,இந்தியா
மிக சரியான நடவடிக்கை. 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயரும் "குற்ற பத்திரிகையில்" சேர்க்கப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
Kadalangudi Subashchandrabose Ganesh - tirupur,இந்தியா
தயாளு அம்மா ,,,,,,,,, சீக்கிரம் ரெடியா இருங்க
SHELINGTON SHELINGTON - bedok,சிங்கப்பூர்
மஞ்ச துண்டுக்கு மற்றும் ஒரு சறுக்கல். இது மாபெரும் சறுக்கல். ஏகடியம் பேசும் மஞ்சதுன்டேய் நீ இனி வாய் திறக்க கூடாது. ஊழலின் மொத்த உருவம் இந்த மஞ்சதுன்டுதான்.
Chandru Vihasan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
கனிமொழி க்கு ஓய்வு கொடுத்துள்ளது சட்டம், கருணாநதி க்கு ஓய்வு கொடுத்துள்ளார்கள் மக்கள்
M.Vijayasekaran - udumalpet,இந்தியா
மாங்குயில் பாடும் பூஞ்சோலை என்னை மாட்டிவைதிட்ட சிறைச்சாலை .......... படியம்மா உங்கப்பா எழுதிய கவிதையை ......... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ....... ராஜ்யசபாவில் எடுத்த உறுதிமொழி மீண்டும் மீண்டும் படித்துப்பாரம்மா ......கனிமொழி .... இந்தியாவின் அழுகியமொழி .....
நன்றி: தினமலர்
செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
அரபு நாடுகளில் மக்களாட்சி !
அரபு நாடுகளில் மக்களாட்சி!
அடக்கு முறை ஆட்சியாளர்களிடமிருந்து அரபு மக்களுக்கு சீக்கிரமே விடுதலை கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது என்பது, இப்போது நடந்து வரும் போராட்டங்களின் வழியே தெரிகிறது. இப்போது துனிசியா, எகிப்து மக்களின் வெற்றியை பார்த்த எமன், அல்ஜீரியா, ஈரான், பஹ்ரைன் நாட்டு மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்! இப்படி தொடர்ந்திடும் போராட்டம் இன்னும் மீதியுள்ள மன்னராட்சி என அறியப்படும் சர்வாதிகள் ஆளுகின்ற நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு குடியரசுகள் போன்றவற்றிலும் தொடர்ந்திட வேண்டும்.
நேற்று ஈரான் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
உலகம் இவ்வளவு வளர்ச்சியடைந்த பின்னரும், தன் குடும்ப சொத்துபோல ஆண்டுவரும் இந்த சர்வாதிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்களே அவர்களின் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும். உலகத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் இந்த அரபு மன்னர்களின் குடும்பங்கள் தான் முதலீடு செய்துள்ளனர். பெட்ரூளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை இவர்கள் கொள்ளையடித்து தங்களின் முதலீட்டிற்கு பயன் படுத்துகிறார்கள். இவ்வளவு எண்ணெய் வளம் உள்ள சவுதி அரேபியாவில் பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
நேற்று அல்ஜீரியா நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி நடப்பதாக சொல்லிக்கொள்ளும் சவுதி அரேபியாவில், சட்டத்திற்கு எதிரான அனைத்து பொருட்களும், போதை பொருட்கள் உள்பட விமான நிலையத்தின் "ராயல் டெர்மினல்" என சொல்லப்படும், ராஜ குடும்பத்திற்கான பிரத்யோக நுழைவு வாயிலின் வழியே கொண்டு வரப்படுகிறது. ஆக மொத்த சட்டவிரோத செயல்களின் தலைமையாக இளவரசர்களே செயல் படுகின்றனர்! தாய்லாந்து லாட்டரி இங்கு மிகவும் பிரபலமானது. இதை நடத்துவது ஒரு இளவரசர்தான்.
நேற்று பஹ்ரைன் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
செயற்கைகோள் தொலைக்காட்சி உபகரணங்கள் இங்கு சட்டப்படி தடை செய்யப்பட்ட பொருளாம். ஆனால் உலகத்திலேயே அதிக அளவில் செயற்கைக்கோள் நிகழ்சிகளும், அதற்கான உபகரணங்களும் சவுதியில் மிக சாதரணமாக கிடைக்கும். சொல்லப்போனால் உலகத்திலேயே அதிக அளவில் நீலப்படம் பார்பவர்கள், இந்த சவுதி அராபிய மக்களாகத்தான் இருக்கும். இது ஒவ்வருவரின் வீட்டு கூரையை பார்த்தால் தெரியும். நான்கு ஐந்து டிஷ் ஆண்டனா பொருத்தியிருப்பார்கள். இந்த உபகரணங்கள் சட்ட விரோதமெனில் எப்படி நாட்டிற்குள் நுழைகிறது என்பது அந்த இளவரசர்களுக்கே வெளிச்சம்!
நேற்று எமன் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
இப்படி நாட்டை கொள்ளையடித்து கொண்டிருக்கும் இந்த சர்வாதிகளிடமிருந்து விடுபட்டு மக்களாட்சி மலரவேண்டும். அதற்கு பிற நாடுகளும் உதவிட வேண்டும்.
இப்போது பக்கத்துக்கு நாடுகளின் புரட்சியை கண்டு நிஜத்தில் எல்லா அரபு மன்னர்களும் பீதியில்தான் உள்ளார்கள்! தங்களின் நாட்கள் எண்ணப்படுகிறது என்பதனை நினைத்து.
அடக்கு முறை ஆட்சியாளர்களிடமிருந்து அரபு மக்களுக்கு சீக்கிரமே விடுதலை கிடைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை உருவாகி வருகிறது என்பது, இப்போது நடந்து வரும் போராட்டங்களின் வழியே தெரிகிறது. இப்போது துனிசியா, எகிப்து மக்களின் வெற்றியை பார்த்த எமன், அல்ஜீரியா, ஈரான், பஹ்ரைன் நாட்டு மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்! இப்படி தொடர்ந்திடும் போராட்டம் இன்னும் மீதியுள்ள மன்னராட்சி என அறியப்படும் சர்வாதிகள் ஆளுகின்ற நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஐக்கிய அரபு குடியரசுகள் போன்றவற்றிலும் தொடர்ந்திட வேண்டும்.
நேற்று ஈரான் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
உலகம் இவ்வளவு வளர்ச்சியடைந்த பின்னரும், தன் குடும்ப சொத்துபோல ஆண்டுவரும் இந்த சர்வாதிகளின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்களே அவர்களின் தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும். உலகத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் இந்த அரபு மன்னர்களின் குடும்பங்கள் தான் முதலீடு செய்துள்ளனர். பெட்ரூளிலிருந்து கிடைக்கும் வருமானத்தை இவர்கள் கொள்ளையடித்து தங்களின் முதலீட்டிற்கு பயன் படுத்துகிறார்கள். இவ்வளவு எண்ணெய் வளம் உள்ள சவுதி அரேபியாவில் பிச்சை எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
நேற்று அல்ஜீரியா நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
முழுக்க முழுக்க இஸ்லாமிய சட்டப்படி ஆட்சி நடப்பதாக சொல்லிக்கொள்ளும் சவுதி அரேபியாவில், சட்டத்திற்கு எதிரான அனைத்து பொருட்களும், போதை பொருட்கள் உள்பட விமான நிலையத்தின் "ராயல் டெர்மினல்" என சொல்லப்படும், ராஜ குடும்பத்திற்கான பிரத்யோக நுழைவு வாயிலின் வழியே கொண்டு வரப்படுகிறது. ஆக மொத்த சட்டவிரோத செயல்களின் தலைமையாக இளவரசர்களே செயல் படுகின்றனர்! தாய்லாந்து லாட்டரி இங்கு மிகவும் பிரபலமானது. இதை நடத்துவது ஒரு இளவரசர்தான்.
நேற்று பஹ்ரைன் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
செயற்கைகோள் தொலைக்காட்சி உபகரணங்கள் இங்கு சட்டப்படி தடை செய்யப்பட்ட பொருளாம். ஆனால் உலகத்திலேயே அதிக அளவில் செயற்கைக்கோள் நிகழ்சிகளும், அதற்கான உபகரணங்களும் சவுதியில் மிக சாதரணமாக கிடைக்கும். சொல்லப்போனால் உலகத்திலேயே அதிக அளவில் நீலப்படம் பார்பவர்கள், இந்த சவுதி அராபிய மக்களாகத்தான் இருக்கும். இது ஒவ்வருவரின் வீட்டு கூரையை பார்த்தால் தெரியும். நான்கு ஐந்து டிஷ் ஆண்டனா பொருத்தியிருப்பார்கள். இந்த உபகரணங்கள் சட்ட விரோதமெனில் எப்படி நாட்டிற்குள் நுழைகிறது என்பது அந்த இளவரசர்களுக்கே வெளிச்சம்!
நேற்று எமன் நாட்டில் நடந்த மக்கள் போராடத்தின் வீடியோ.
இப்படி நாட்டை கொள்ளையடித்து கொண்டிருக்கும் இந்த சர்வாதிகளிடமிருந்து விடுபட்டு மக்களாட்சி மலரவேண்டும். அதற்கு பிற நாடுகளும் உதவிட வேண்டும்.
இப்போது பக்கத்துக்கு நாடுகளின் புரட்சியை கண்டு நிஜத்தில் எல்லா அரபு மன்னர்களும் பீதியில்தான் உள்ளார்கள்! தங்களின் நாட்கள் எண்ணப்படுகிறது என்பதனை நினைத்து.
திங்கள், 20 செப்டம்பர், 2010
சலுகை திருடர்கள்!
சலுகை திருடர்கள்!
இங்கிலாந்தில் இது ஒரு பெரிய பிரச்சனை. அரசின் சலுகைகளை தவறான தகவல்களைக் கொடுத்து பெற்றுக்கொள்வது. இப்படி செய்வது வெள்ளைக்காரர்கள் மட்டுமல்ல! இங்கு வந்து குடியேறியுள்ள வெளிநாட்டவரும்தான். சென்ற வருடம் மட்டும் 900 மில்லியன் பவுண்டுகள் இப்படி சலுகை திருடர்களால் அரசிற்கு இழப்பாகியுள்ளது.(ஒரு பவுண்டு சுமார் எழுபது இந்திய ரூபாய்கள்) இப்படி ஏமாற்றுபவர்களை ஒரு புறம் பிடித்துக்கொண்டிருந்த்தாலும் மறுபுறம் இது தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது.
சமீபத்தில் இப்படி பிடிபட்ட ஒருவர் கால்பந்தாட்டத்தின் நடுவராக செயல் பட்டுக்கொண்டிருந்தார். இவர் இந்த விளையாட்டின் நடுவராக ஓடி செயல் படுவதை வீடியோ மூலம் எடுத்திருந்தனர். காரணம் இவர், கால் ஊனம் நடக்க முடியாதென, அரசின் சலுகையை பெற்று வந்தவர். இன்னும் பலர், இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு அந்த சூடோடு குழைந்தையும் பெற்றுக்கொண்டு, அதே வேகத்தில் விவாக ரத்தும் செய்து கொள்வர். பின்னர் வாழ வழியில்லை, இருக்க வீடில்லை, என சொல்லி இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டையும், பிற சலுகைகளையும் பெற்றுக்கொள்வர். இதன் பின்னர் இவர்கள் இணைந்து விட்டால், அதை அரசிற்கு சொல்ல மாட்டார்கள்! சில வேளைகளில் புதிய ஆணுடன் சேர்ந்து வாழ்வார்கள். இதை நிறையபேர் அரசிடம் சொல்லாமலே சலுகை திருடர்களாகவே வாழ்ந்து வருவர்.
சென்ற வருடம் மட்டும் இந்த சலுகை திருடர்களில் 56,493 பேர் பிடிபட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 232 பேர். இப்படி சலுகையை திருடுகிறவர்களை பிடிக்க நிறைய வழி முறைகளை கையாள்கிறது அரசு. பிடிபடுபவர்களிடம் கொடுத்த பணத்தை சரியாக வசூல் செய்துவிடுவர். கூடவே தண்டனையும்.
இந்தியாவிலும் இப்படி அரசின் சலுகையை தவறான தகவல்களை கொடுத்து பெற்று கொள்பவர்கள் நிறையவே இருக்கின்றனர். அவர்களை யாரும் சலுகை திருடர்கள் என சொல்வதாக தெரியவில்லை. என் பள்ளி தோழன் ஒருவன் அரசின்படி தாழ்த்தப்பட்டவன். அவன் ஆசிரியராக வேலையில் சேரும்போதுதான் பிரச்சனை வந்தது. காரணம் அவன் பெயர் கிறிஸ்தவப் பெயர். எனவே அந்த பணி அவனுக்கு மறுக்கப்பட்டது. இந்து என்று சொல்லி வேலையை பெற்றுக்கொண்டான். இன்னுமொரு பள்ளி தோழன் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் என்னுடன் தேவாலயம் வந்தவன். இந்து என சொல்லித்தான் அரசின் பணியை அதிகாரி உமா சங்கர் போல பெற்றுக்கொண்டான்.
இது நமக்கு தவறு போல தெரிவதில்லை. இப்படி நம் எல்லோருக்குமே யாராவது தெரிந்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்படி இந்தியா முழுக்க எவ்வளவு பேர் இருப்பார்கள் என எண்ணிப்பாருங்கள். எவ்வளவு நம் நாட்டிற்கு இழப்பு. எனவே சலுகையை தவறாக பயன் படுத்துவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இவர்களையும், இங்கிலாந்தில் அழைப்பதைப் போல "சலுகை திருடர்கள்" என அழைக்கலாம்.
இங்கிலாந்தில் இது ஒரு பெரிய பிரச்சனை. அரசின் சலுகைகளை தவறான தகவல்களைக் கொடுத்து பெற்றுக்கொள்வது. இப்படி செய்வது வெள்ளைக்காரர்கள் மட்டுமல்ல! இங்கு வந்து குடியேறியுள்ள வெளிநாட்டவரும்தான். சென்ற வருடம் மட்டும் 900 மில்லியன் பவுண்டுகள் இப்படி சலுகை திருடர்களால் அரசிற்கு இழப்பாகியுள்ளது.(ஒரு பவுண்டு சுமார் எழுபது இந்திய ரூபாய்கள்) இப்படி ஏமாற்றுபவர்களை ஒரு புறம் பிடித்துக்கொண்டிருந்த்தாலும் மறுபுறம் இது தொடர்ந்து நடந்து கொண்டுதானிருக்கிறது.
சமீபத்தில் இப்படி பிடிபட்ட ஒருவர் கால்பந்தாட்டத்தின் நடுவராக செயல் பட்டுக்கொண்டிருந்தார். இவர் இந்த விளையாட்டின் நடுவராக ஓடி செயல் படுவதை வீடியோ மூலம் எடுத்திருந்தனர். காரணம் இவர், கால் ஊனம் நடக்க முடியாதென, அரசின் சலுகையை பெற்று வந்தவர். இன்னும் பலர், இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டு அந்த சூடோடு குழைந்தையும் பெற்றுக்கொண்டு, அதே வேகத்தில் விவாக ரத்தும் செய்து கொள்வர். பின்னர் வாழ வழியில்லை, இருக்க வீடில்லை, என சொல்லி இரண்டு படுக்கையறை கொண்ட வீட்டையும், பிற சலுகைகளையும் பெற்றுக்கொள்வர். இதன் பின்னர் இவர்கள் இணைந்து விட்டால், அதை அரசிற்கு சொல்ல மாட்டார்கள்! சில வேளைகளில் புதிய ஆணுடன் சேர்ந்து வாழ்வார்கள். இதை நிறையபேர் அரசிடம் சொல்லாமலே சலுகை திருடர்களாகவே வாழ்ந்து வருவர்.
சென்ற வருடம் மட்டும் இந்த சலுகை திருடர்களில் 56,493 பேர் பிடிபட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு 232 பேர். இப்படி சலுகையை திருடுகிறவர்களை பிடிக்க நிறைய வழி முறைகளை கையாள்கிறது அரசு. பிடிபடுபவர்களிடம் கொடுத்த பணத்தை சரியாக வசூல் செய்துவிடுவர். கூடவே தண்டனையும்.
இந்தியாவிலும் இப்படி அரசின் சலுகையை தவறான தகவல்களை கொடுத்து பெற்று கொள்பவர்கள் நிறையவே இருக்கின்றனர். அவர்களை யாரும் சலுகை திருடர்கள் என சொல்வதாக தெரியவில்லை. என் பள்ளி தோழன் ஒருவன் அரசின்படி தாழ்த்தப்பட்டவன். அவன் ஆசிரியராக வேலையில் சேரும்போதுதான் பிரச்சனை வந்தது. காரணம் அவன் பெயர் கிறிஸ்தவப் பெயர். எனவே அந்த பணி அவனுக்கு மறுக்கப்பட்டது. இந்து என்று சொல்லி வேலையை பெற்றுக்கொண்டான். இன்னுமொரு பள்ளி தோழன் எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் என்னுடன் தேவாலயம் வந்தவன். இந்து என சொல்லித்தான் அரசின் பணியை அதிகாரி உமா சங்கர் போல பெற்றுக்கொண்டான்.
இது நமக்கு தவறு போல தெரிவதில்லை. இப்படி நம் எல்லோருக்குமே யாராவது தெரிந்தவர்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பார்கள். இப்படி இந்தியா முழுக்க எவ்வளவு பேர் இருப்பார்கள் என எண்ணிப்பாருங்கள். எவ்வளவு நம் நாட்டிற்கு இழப்பு. எனவே சலுகையை தவறாக பயன் படுத்துவதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் இவர்களையும், இங்கிலாந்தில் அழைப்பதைப் போல "சலுகை திருடர்கள்" என அழைக்கலாம்.
சனி, 26 டிசம்பர், 2009
போலீஸின் அடிக்கு நாட்டு மருந்து!
போலீஸின் அடிக்கு நாட்டு மருந்து!
இந்த பதிவின் தலைப்பை அலோபதி மருத்துவருக்கு நாட்டு மருந்து என்றுதான் வைக்க வேண்டுமென்று நினைத்தேன். காரணம் இங்கே போலீசின் அடிக்கு நாட்டு மருந்து குடித்தவர் அலோபதி மருத்துவராயிற்றே! ஏன் என்று அறிய மேற்கொண்டு படியுங்கள்!
இதை இப்போது எழுத காரணம், சமீபத்திலே மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தி பணியாளர்களை உயிரோடு கொன்றவர்களை சாட்சிகள் சரியில்லை என விடுதலை செய்த கேவலமான நீதிபதியை போல, முன்பு குமரி மாவட்டத்திலும் ஒரு கேவலமான நீதிபதி தீர்ப்பளித்தார். அதை தான் இப்போது படிக்க போகிறீர்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸிற்கு ஒரு நப்பாசை. தன்னை அவசரநிலை பிரகடனத்தின் போது உள்ளே தள்ளிய அன்னை இந்திரா காந்தியை, தான் அமைச்சராகியதும் அதே சிறை கம்பிகளுக்கு பின்தள்ளி சந்தோசபட்டுக்கொண்டார். இதை பார்த்து கொதித்து போன இந்திரா காந்தியின் தொண்டர்கள், இந்தியா முழுவதும் கலவரத்தில் இறங்கினர். குமரி மாவட்டத்திலும் இதன் எதிரொலி இருந்தது.
தக்கலையின் பக்கத்திலுள்ள வெள்ளியோடு என்னும் இடத்தில், கடைசி இரவு பேருந்தை பயணிகளோடு வைத்து எரித்து விட்டனர். போலீஸ் மிகவும் சாதுர்த்தியமாக செயல்பட்டு சம்பந்தபட்டவர்களை கைது செய்தது. பேருந்தை தீ கொடுத்தவர்கள் வாடகை சைக்கிள் எடுத்துகொண்டு போயிருந்தனர். பேருந்தின் அருகிலேயே வாடகை சைக்கிள் கிடந்ததை போலீஸ் கண்டெடுத்தது. விசாரணையில் இந்திரா காங்கிரஸ்-ஐ சேர்ந்த டாக்டர் ஒருவர் அகப்பட்டார். எப்படியும் இவர் குருட்டு நீதிபதியால் வெளியில்விடப்படுவார் என்பது தெரிந்த போலீசார் இந்த டாக்டரை நைய புடைத்து விட்டார்கள். எல்லோருக்கும் தெரிந்த மாதிரியே நாகர்கோயில் நீதி மன்றத்தில் சாட்சிகள் சரியில்லை என இவர் அரசியல் வியாதிகளுக்கு அடி பணிகின்ற குருட்டு நீதிபதியால் விடுவிக்கபட்டார்! என்ன இருந்தாலும்,போலீஸின் அடி சரியாக கிடைத்ததால் இவர் கருங்கல்லிற்கு பக்கத்திலுள்ள செல்லம்கோணம் என்னும் ஊரிலுள்ள பிரபல நாட்டு வைத்தியரிடம்(என் நண்பனின் தந்தை)சென்று மருந்து குடித்தார். அலோபதி மருத்துவரானாலும் அடிக்கு நாட்டு மருந்துதான் சிறந்த்தது என தெரிந்து வைத்திருக்கிறார். பரவாயில்லை.
மதுரையிலும் போலீஸ் இதை மாதிரி அட்டாக் பாண்டி போன்றவர்களின் இடுப்பை ஒடித்திருந்தால், மதுரையின் இளவரசர் அல்ல! சென்னையின் ராஜா!! சொன்னால்கூட மேற்கொண்டு தப்பு செய்ய ஒரு முறைக்கு இரு முறை ஆலோசிப்பான்.
அரசியல் வியாதிகளுக்கு அடி பணிகின்ற பெரும்பாலான நீதிபதிகளுக்கு கண் கெட்டுப்போனதால் சாட்சிகள் சரியாக தெரிவதில்லை. குறைந்த பட்சம் நேர்மையான போலீஸ் களால் நூறு சதவிகிதம் குற்றவாளியென உறுதி செய்யப்பட்டவர்கள் இப்படி தண்டிக்கபட்டால்கூட தப்பில்லைதான். நம் பழமொழியும் அதைதானே கூறுகிறது. அடி செய்யும் உதவி அண்ணன் தம்பி செய்யமாட்டான்
இந்த பதிவின் தலைப்பை அலோபதி மருத்துவருக்கு நாட்டு மருந்து என்றுதான் வைக்க வேண்டுமென்று நினைத்தேன். காரணம் இங்கே போலீசின் அடிக்கு நாட்டு மருந்து குடித்தவர் அலோபதி மருத்துவராயிற்றே! ஏன் என்று அறிய மேற்கொண்டு படியுங்கள்!
இதை இப்போது எழுத காரணம், சமீபத்திலே மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்தி பணியாளர்களை உயிரோடு கொன்றவர்களை சாட்சிகள் சரியில்லை என விடுதலை செய்த கேவலமான நீதிபதியை போல, முன்பு குமரி மாவட்டத்திலும் ஒரு கேவலமான நீதிபதி தீர்ப்பளித்தார். அதை தான் இப்போது படிக்க போகிறீர்கள்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸிற்கு ஒரு நப்பாசை. தன்னை அவசரநிலை பிரகடனத்தின் போது உள்ளே தள்ளிய அன்னை இந்திரா காந்தியை, தான் அமைச்சராகியதும் அதே சிறை கம்பிகளுக்கு பின்தள்ளி சந்தோசபட்டுக்கொண்டார். இதை பார்த்து கொதித்து போன இந்திரா காந்தியின் தொண்டர்கள், இந்தியா முழுவதும் கலவரத்தில் இறங்கினர். குமரி மாவட்டத்திலும் இதன் எதிரொலி இருந்தது.
தக்கலையின் பக்கத்திலுள்ள வெள்ளியோடு என்னும் இடத்தில், கடைசி இரவு பேருந்தை பயணிகளோடு வைத்து எரித்து விட்டனர். போலீஸ் மிகவும் சாதுர்த்தியமாக செயல்பட்டு சம்பந்தபட்டவர்களை கைது செய்தது. பேருந்தை தீ கொடுத்தவர்கள் வாடகை சைக்கிள் எடுத்துகொண்டு போயிருந்தனர். பேருந்தின் அருகிலேயே வாடகை சைக்கிள் கிடந்ததை போலீஸ் கண்டெடுத்தது. விசாரணையில் இந்திரா காங்கிரஸ்-ஐ சேர்ந்த டாக்டர் ஒருவர் அகப்பட்டார். எப்படியும் இவர் குருட்டு நீதிபதியால் வெளியில்விடப்படுவார் என்பது தெரிந்த போலீசார் இந்த டாக்டரை நைய புடைத்து விட்டார்கள். எல்லோருக்கும் தெரிந்த மாதிரியே நாகர்கோயில் நீதி மன்றத்தில் சாட்சிகள் சரியில்லை என இவர் அரசியல் வியாதிகளுக்கு அடி பணிகின்ற குருட்டு நீதிபதியால் விடுவிக்கபட்டார்! என்ன இருந்தாலும்,போலீஸின் அடி சரியாக கிடைத்ததால் இவர் கருங்கல்லிற்கு பக்கத்திலுள்ள செல்லம்கோணம் என்னும் ஊரிலுள்ள பிரபல நாட்டு வைத்தியரிடம்(என் நண்பனின் தந்தை)சென்று மருந்து குடித்தார். அலோபதி மருத்துவரானாலும் அடிக்கு நாட்டு மருந்துதான் சிறந்த்தது என தெரிந்து வைத்திருக்கிறார். பரவாயில்லை.
மதுரையிலும் போலீஸ் இதை மாதிரி அட்டாக் பாண்டி போன்றவர்களின் இடுப்பை ஒடித்திருந்தால், மதுரையின் இளவரசர் அல்ல! சென்னையின் ராஜா!! சொன்னால்கூட மேற்கொண்டு தப்பு செய்ய ஒரு முறைக்கு இரு முறை ஆலோசிப்பான்.
அரசியல் வியாதிகளுக்கு அடி பணிகின்ற பெரும்பாலான நீதிபதிகளுக்கு கண் கெட்டுப்போனதால் சாட்சிகள் சரியாக தெரிவதில்லை. குறைந்த பட்சம் நேர்மையான போலீஸ் களால் நூறு சதவிகிதம் குற்றவாளியென உறுதி செய்யப்பட்டவர்கள் இப்படி தண்டிக்கபட்டால்கூட தப்பில்லைதான். நம் பழமொழியும் அதைதானே கூறுகிறது. அடி செய்யும் உதவி அண்ணன் தம்பி செய்யமாட்டான்
சனி, 3 அக்டோபர், 2009
அலைபேசி! கைபேசி! செல்பேசி!
அலைபேசி, கைபேசி, செல்பேசி!

இந்த மொபைல் போன் ஐ தமிழர்களாகிய நாம், அலைபேசி, கைபேசி, செல்பேசி, மொபைல் போன், செல் போன், என ஆளாளுக்கு இப்படி தமிழில் சொல்லி வருகிறோம். உலகில் வேறு எந்த மொழிக்காரனுக்கும் இப்படி ஒரு பிரச்சினை இருக்காது. புதியதாக ஏதாவது ஒரு பொருள் அறிமுகமாகும் போது உடனே சம்மந்தபட்ட துறை அதற்கான வார்த்தையை அவர்களின் மொழியில் வெளியிடும். எல்லோரும் அதையே பேசி பழக்கத்திற்கு கொண்டு வருவார்கள். ஆனால் தமிழனுக்குதான் பெரிய பிரச்சினை. இதற்கு யாரு பொறுப்பு என தெரியவில்லை!
இந்த மொபைல் போன் அறிமுகமாகிய போது அரபு நாடுகளில் உடனே அதற்கு ஜவால் என பெயரிட்டு அழைக்க தொடங்கினர். ஒரு அரபியும் வேறு பெயர் பயன் படுத்தியதாக தெரியவில்லை. இந்திய தமிழர்கள் இப்போது தமிழ் பேசுவது கிடையாது. நிறைய ஆங்கில சொற்களை பயன்படுத்திதான் பேசுகிறார்கள். எனவே அவர்களுக்கு இதை பற்றிய கவலை இருக்காது. பிற மொழி கலக்காமல் பேசுவதற்கு ஒரு போட்டி வைத்தால், ஒரு இந்திய தமிழனும் அதில் வெற்றி பெறமாட்டான், என்னும் நிலைமையாகிவிட்டது. ஆனால் இலங்கை தமிழர்கள் இந்த விசயத்தில் நம்மை போல் அல்ல! அவர்கள் தான் மொபைல் போன் ஐ கைபேசி என முதலில் அழைக்ககேட்டேன். ஆனால் இன்று அந்த வார்த்தை மட்டும் நடைமுறையில் இல்லை.

இப்படி ஆளாளுக்கு குழப்புவதற்கு பதில், பேசாமல் அந்த பொருள் எந்த மூல மொழியில் வருகிறதோ, அதே சொல்லை நாமும் பயன்படுத்தலாம். இதற்கு உதாரணமாக ஆங்கிலத்தில் நிறைய பிற மொழி சொற்கள் இருப்பதை சொல்லலாம்.
நம் பல்கலைகழகங்களாவது இந்த பொறுப்பை எடுக்கலாம். ஆனால் அவர்களுக்கு திரைப்பட துறையை சேர்ந்தவர்களையும், அரசியல்வாதிகளையும் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது. கணிணி சம்பந்தமான வார்த்தைகளைக்கூட ஆளாளுக்கு தெரிந்த மாதிரி எழுதுகிறார்கள். இவற்றிற்கெல்லாம் யார் தீர்வு காண்பதோ?
அது சரி, அலைபேசி! கைபேசி! செல்பேசி! மொபைல் போன்! செல் போன்! இதில் எது சரி?

இந்த மொபைல் போன் ஐ தமிழர்களாகிய நாம், அலைபேசி, கைபேசி, செல்பேசி, மொபைல் போன், செல் போன், என ஆளாளுக்கு இப்படி தமிழில் சொல்லி வருகிறோம். உலகில் வேறு எந்த மொழிக்காரனுக்கும் இப்படி ஒரு பிரச்சினை இருக்காது. புதியதாக ஏதாவது ஒரு பொருள் அறிமுகமாகும் போது உடனே சம்மந்தபட்ட துறை அதற்கான வார்த்தையை அவர்களின் மொழியில் வெளியிடும். எல்லோரும் அதையே பேசி பழக்கத்திற்கு கொண்டு வருவார்கள். ஆனால் தமிழனுக்குதான் பெரிய பிரச்சினை. இதற்கு யாரு பொறுப்பு என தெரியவில்லை!
இந்த மொபைல் போன் அறிமுகமாகிய போது அரபு நாடுகளில் உடனே அதற்கு ஜவால் என பெயரிட்டு அழைக்க தொடங்கினர். ஒரு அரபியும் வேறு பெயர் பயன் படுத்தியதாக தெரியவில்லை. இந்திய தமிழர்கள் இப்போது தமிழ் பேசுவது கிடையாது. நிறைய ஆங்கில சொற்களை பயன்படுத்திதான் பேசுகிறார்கள். எனவே அவர்களுக்கு இதை பற்றிய கவலை இருக்காது. பிற மொழி கலக்காமல் பேசுவதற்கு ஒரு போட்டி வைத்தால், ஒரு இந்திய தமிழனும் அதில் வெற்றி பெறமாட்டான், என்னும் நிலைமையாகிவிட்டது. ஆனால் இலங்கை தமிழர்கள் இந்த விசயத்தில் நம்மை போல் அல்ல! அவர்கள் தான் மொபைல் போன் ஐ கைபேசி என முதலில் அழைக்ககேட்டேன். ஆனால் இன்று அந்த வார்த்தை மட்டும் நடைமுறையில் இல்லை.

இப்படி ஆளாளுக்கு குழப்புவதற்கு பதில், பேசாமல் அந்த பொருள் எந்த மூல மொழியில் வருகிறதோ, அதே சொல்லை நாமும் பயன்படுத்தலாம். இதற்கு உதாரணமாக ஆங்கிலத்தில் நிறைய பிற மொழி சொற்கள் இருப்பதை சொல்லலாம்.
நம் பல்கலைகழகங்களாவது இந்த பொறுப்பை எடுக்கலாம். ஆனால் அவர்களுக்கு திரைப்பட துறையை சேர்ந்தவர்களையும், அரசியல்வாதிகளையும் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் கொடுக்கவே நேரம் சரியாக இருக்கிறது. கணிணி சம்பந்தமான வார்த்தைகளைக்கூட ஆளாளுக்கு தெரிந்த மாதிரி எழுதுகிறார்கள். இவற்றிற்கெல்லாம் யார் தீர்வு காண்பதோ?
அது சரி, அலைபேசி! கைபேசி! செல்பேசி! மொபைல் போன்! செல் போன்! இதில் எது சரி?
புதன், 30 செப்டம்பர், 2009
ஆச்சி, உங்களுக்கு சில டிப்ஸ்!
ஆச்சி, உங்களுக்கு சில டிப்ஸ்!
என்னமோ நீங்கள் திரைப்பட துறையைத்தான் கலக்கிகொண்டிருந்தீர்கள். ஆனால் கொஞ்சம் காலமாக, வித்தியாசமாக திரைப்பட துறைக்கு வெளியேயும் கலக்கி கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆண்களுக்கு ஆண்மை பரிசோதனை என்னவோ கேட்க நல்லாத்தான் இருக்குங்கோ! ஆனா, கூடவே கலயாணத்திற்கு அப்புறம் குழந்தை பிறக்குமா? அப்படியும் ஒரு பரிசோதனை செய்யலாம்.

அதுமட்டுமில்லீங்க! நம்மூரில் ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தனும் என சொல்லியிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்திற்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்கோ! எனவே கல்யாண விசயத்தில் பொய் சொல்லாமல் பார்த்துக்கொள்ள பொய் சொல்வதை கண்டு பிடிக்கக்கூடிய கருவியை (Lie Detector) பயன்படுத்தி தான் திருமணங்கள் நிட்சயிக்கப்படவேண்டுமென சட்டம் கொண்டுவரனும்க!
இந்த பொய் சொல்லக்கூடியதை கண்டுபிடிக்கக்கூடிய கருவியை பயன் படுத்தியிருந்தால் சமீபத்தில் நிறைய திருமணங்கள் செய்து கலக்கிய "கல்யாண மன்னன்" போன்றவர்களிடம் பெண்கள் கற்பை இழக்காமல் தப்பித்திருப்பார்கள்! இந்த கற்பு என்று சொன்னதும் ஞாபகம் வருதுங்கோ கொஞ்சம் நாளுக்கு முன்னாடி குஷ்பு "மேம்" சொன்னாங்களே, திருமணத்திற்கு முன்பே கற்பை இழப்பது ஒன்றும் தவறில்லை என! அவரோடு மேடையிலும் காட்சி அளித்தீர்களே! அப்படியானால் இதில் உங்களுக்கு உடன்பாடுதானே. பசங்களுக்கு ஆண்மை பரிசோதனை என்னும் பட்சத்தில் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை தேவை என சட்டம் கொண்டுவர சொல்லுவீங்களா ஆச்சி?
இது எல்லாவற்றையும் விட மேலாக டீ.என்.ஏ (DNA)எனும் பரிசோதனை செய்ய சொல்லி பசங்க உண்மையான வாரிசுதான் என்பதனை உறுதி செய்ய சொல்லலாம். அப்படி செய்யும்போது நிறையபேர்களின் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் இல்லை எனக்கூட நிரூபணமாகலாம். இதையும்கூட உங்கள் பரிசோதனை பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்.
என்னமோ நீங்கள் திரைப்பட துறையைத்தான் கலக்கிகொண்டிருந்தீர்கள். ஆனால் கொஞ்சம் காலமாக, வித்தியாசமாக திரைப்பட துறைக்கு வெளியேயும் கலக்கி கொண்டிருக்கிறீர்கள். இந்த ஆண்களுக்கு ஆண்மை பரிசோதனை என்னவோ கேட்க நல்லாத்தான் இருக்குங்கோ! ஆனா, கூடவே கலயாணத்திற்கு அப்புறம் குழந்தை பிறக்குமா? அப்படியும் ஒரு பரிசோதனை செய்யலாம்.

அதுமட்டுமில்லீங்க! நம்மூரில் ஆயிரம் பொய்சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தனும் என சொல்லியிருக்கிறார்கள். இன்றைய காலகட்டத்திற்கு அதெல்லாம் சரிப்பட்டு வராதுங்கோ! எனவே கல்யாண விசயத்தில் பொய் சொல்லாமல் பார்த்துக்கொள்ள பொய் சொல்வதை கண்டு பிடிக்கக்கூடிய கருவியை (Lie Detector) பயன்படுத்தி தான் திருமணங்கள் நிட்சயிக்கப்படவேண்டுமென சட்டம் கொண்டுவரனும்க!
இந்த பொய் சொல்லக்கூடியதை கண்டுபிடிக்கக்கூடிய கருவியை பயன் படுத்தியிருந்தால் சமீபத்தில் நிறைய திருமணங்கள் செய்து கலக்கிய "கல்யாண மன்னன்" போன்றவர்களிடம் பெண்கள் கற்பை இழக்காமல் தப்பித்திருப்பார்கள்! இந்த கற்பு என்று சொன்னதும் ஞாபகம் வருதுங்கோ கொஞ்சம் நாளுக்கு முன்னாடி குஷ்பு "மேம்" சொன்னாங்களே, திருமணத்திற்கு முன்பே கற்பை இழப்பது ஒன்றும் தவறில்லை என! அவரோடு மேடையிலும் காட்சி அளித்தீர்களே! அப்படியானால் இதில் உங்களுக்கு உடன்பாடுதானே. பசங்களுக்கு ஆண்மை பரிசோதனை என்னும் பட்சத்தில் பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை தேவை என சட்டம் கொண்டுவர சொல்லுவீங்களா ஆச்சி?
இது எல்லாவற்றையும் விட மேலாக டீ.என்.ஏ (DNA)எனும் பரிசோதனை செய்ய சொல்லி பசங்க உண்மையான வாரிசுதான் என்பதனை உறுதி செய்ய சொல்லலாம். அப்படி செய்யும்போது நிறையபேர்களின் பிள்ளைகள் அவர்களின் பிள்ளைகள் இல்லை எனக்கூட நிரூபணமாகலாம். இதையும்கூட உங்கள் பரிசோதனை பட்டியலில் இணைத்துக்கொள்ளலாம்.
வெள்ளி, 17 ஜூலை, 2009
துபாயில் விபச்சாரம்! வெள்ளைக்காரன் கைது!!
துபாயில் விபச்சாரம்! வெள்ளைக்காரன் கைது!!

இங்கிலாந்தில் சில மாதங்களுக்கு முன்பு பரவலாக பேசப்பட்டு வந்த ஒரு செய்தி.
என்னால் இந்த செய்தியை நம்ப முடியவில்லை. காரணம் அரபு நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதான் உண்மை.
அதுமட்டுமல்ல கொலை, கொள்ளை, விபச்சாரம் என இதில் எல்லாம் ஈடுபட்டு பிடிபட்ட வெள்ளைக்காரரல்லாம் எந்த பாதிப்பும் இல்லாமல் போய் விடுவார்கள். மொத்த நிறுவனத்தையுமே கொள்ளையடித்துப்போன வெள்ளையர்களுமுண்டு. அதனால்தான் எனக்கு இந்த செய்தியை நம்ப முடியவில்லை.
ஒரு முறை பக்ரைனிலுள்ள பௌலிங் சென்டெரில்(Bowling Centre) அதன் பின்புறத்தில் ஒரு வெள்ளைக்காரனும் பிலிப்பினோ பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்குள்ள பாகிஸ்தானி காவலாளியால் பிடிக்கப்பட்டு காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது. வந்த காவல்துறையினர் வெள்ளைகாரனிடம் கைகுலுக்கிவிட்டு அவனை போக சொல்லிவிட்டனர். தடைப்பட்ட மீதி செக்ஸ்-ஐ வீட்டில் வைத்துகொள்கிறேன் என, அவளையும் கூட்டிக்கொண்டு போய்விட்டான். அதே நேரத்தில், அது ஒரு இந்தியனோ, பாகிஸ்தானியோ, இலங்கைகாரனோ அல்லது பங்க்ளதேஷியோ என்றால் நிலைமையே வேறு. இஸ்லாமிய முறைப்படி தண்டனையை அரங்க்கேற்றி விடுவார்கள். இப்படி வெள்ளைக்காரனுக்கு அரபு நாட்டில் ஒரு தனி மரியாதையே உண்டு.
சரி இதாவது விபச்சாரம். கொலை செய்தாலோ?
இது சில வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள ராணுவ மருத்துவ மனையில் நடந்த சம்பவம். அங்கு நர்சாக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிலிப்பினோ பெண்ணை, ஒரு வெள்ளைகாரி நர்ஸ் வேறு ஒரு பிலிப்பினோ நர்சுடன் சேர்ந்து கொலை செய்து விட்டாள். அங்குள்ள சட்டப்படி கைது செய்து மரண தண்டனை கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.
நேர்மையான தீர்ப்பு என்று தானே நினைக்கிறீர்கள். இனிதான் வெள்ளைக்காரனின் வேலை தொடங்கியது. அப்போது டோனி பிளயர் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தார். அப்பெண்ணின் தலை அங்கு உருண்டால், இங்கு டோனி பிளயரின் தலை உருளும் என்பதை அறிந்த டோனி பிளயர், தனி விமானத்தில் சென்று மரண தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக்காரியை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். ஆக வெள்ளைக்காரனுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதான் அரபு நாட்டின் நிலை.
ஆனால் துபாயில் எப்படி, இப்படி சுற்றுலா சென்ற வெள்ளைகாரனையும், வெள்ளைக்காரியையும் (Michelle Palmer, 36, of Oakham, and Vince Acors, 34)கைது செய்து சிறையில் அடைத்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்தது. இவர்கள் அங்குள்ள ஒரு கடற்கரையில் திறந்த வெளியில் உல்லாசத்தில் ஈடுபட்டார்கள் என்பதுதான் பிரச்சினை. வெள்ளைக்காரர்களுக்கு விபச்சாரம் என்ன தப்பா? என்பதுதான் கேள்வி. என்ன இருந்தாலும் இந்த விசயத்தில் துபாய்க்கு ஒரு "ஜெ" போடலாம். கொஞ்சம் மாதங்கள் வெள்ளைக்காரனை உள்ளே வைத்துவிட்டுதான் வெளியே விட்டார்கள்!

இங்கிலாந்தில் சில மாதங்களுக்கு முன்பு பரவலாக பேசப்பட்டு வந்த ஒரு செய்தி.
என்னால் இந்த செய்தியை நம்ப முடியவில்லை. காரணம் அரபு நாடுகளில் வெள்ளைக்காரனுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதான் உண்மை.
அதுமட்டுமல்ல கொலை, கொள்ளை, விபச்சாரம் என இதில் எல்லாம் ஈடுபட்டு பிடிபட்ட வெள்ளைக்காரரல்லாம் எந்த பாதிப்பும் இல்லாமல் போய் விடுவார்கள். மொத்த நிறுவனத்தையுமே கொள்ளையடித்துப்போன வெள்ளையர்களுமுண்டு. அதனால்தான் எனக்கு இந்த செய்தியை நம்ப முடியவில்லை.
ஒரு முறை பக்ரைனிலுள்ள பௌலிங் சென்டெரில்(Bowling Centre) அதன் பின்புறத்தில் ஒரு வெள்ளைக்காரனும் பிலிப்பினோ பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது அங்குள்ள பாகிஸ்தானி காவலாளியால் பிடிக்கப்பட்டு காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது. வந்த காவல்துறையினர் வெள்ளைகாரனிடம் கைகுலுக்கிவிட்டு அவனை போக சொல்லிவிட்டனர். தடைப்பட்ட மீதி செக்ஸ்-ஐ வீட்டில் வைத்துகொள்கிறேன் என, அவளையும் கூட்டிக்கொண்டு போய்விட்டான். அதே நேரத்தில், அது ஒரு இந்தியனோ, பாகிஸ்தானியோ, இலங்கைகாரனோ அல்லது பங்க்ளதேஷியோ என்றால் நிலைமையே வேறு. இஸ்லாமிய முறைப்படி தண்டனையை அரங்க்கேற்றி விடுவார்கள். இப்படி வெள்ளைக்காரனுக்கு அரபு நாட்டில் ஒரு தனி மரியாதையே உண்டு.
சரி இதாவது விபச்சாரம். கொலை செய்தாலோ?
இது சில வருடங்களுக்கு முன்பு சவுதி அரேபியாவின் ரியாத்திலுள்ள ராணுவ மருத்துவ மனையில் நடந்த சம்பவம். அங்கு நர்சாக வேலை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பிலிப்பினோ பெண்ணை, ஒரு வெள்ளைகாரி நர்ஸ் வேறு ஒரு பிலிப்பினோ நர்சுடன் சேர்ந்து கொலை செய்து விட்டாள். அங்குள்ள சட்டப்படி கைது செய்து மரண தண்டனை கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கப்பட்டது.
நேர்மையான தீர்ப்பு என்று தானே நினைக்கிறீர்கள். இனிதான் வெள்ளைக்காரனின் வேலை தொடங்கியது. அப்போது டோனி பிளயர் இங்கிலாந்தின் பிரதமராக இருந்தார். அப்பெண்ணின் தலை அங்கு உருண்டால், இங்கு டோனி பிளயரின் தலை உருளும் என்பதை அறிந்த டோனி பிளயர், தனி விமானத்தில் சென்று மரண தண்டனை விதிக்கப்பட்ட வெள்ளைக்காரியை தன்னோடு அழைத்துக்கொண்டு வந்துவிட்டார். ஆக வெள்ளைக்காரனுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயம் என்பதுதான் அரபு நாட்டின் நிலை.
ஆனால் துபாயில் எப்படி, இப்படி சுற்றுலா சென்ற வெள்ளைகாரனையும், வெள்ளைக்காரியையும் (Michelle Palmer, 36, of Oakham, and Vince Acors, 34)கைது செய்து சிறையில் அடைத்தார்கள் என்பது புரியாத புதிராகவே இருந்தது. இவர்கள் அங்குள்ள ஒரு கடற்கரையில் திறந்த வெளியில் உல்லாசத்தில் ஈடுபட்டார்கள் என்பதுதான் பிரச்சினை. வெள்ளைக்காரர்களுக்கு விபச்சாரம் என்ன தப்பா? என்பதுதான் கேள்வி. என்ன இருந்தாலும் இந்த விசயத்தில் துபாய்க்கு ஒரு "ஜெ" போடலாம். கொஞ்சம் மாதங்கள் வெள்ளைக்காரனை உள்ளே வைத்துவிட்டுதான் வெளியே விட்டார்கள்!
சனி, 11 ஜூலை, 2009
விஷம் விதைக்கும் சீமான்!
விஷம் விதைக்கும் சீமான்!

அகதிகள் முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது உருப்படியாக இவர் போன்றவர்கள் செய்கிறார்களா? என்றால் இல்லை என்று சொல்லலாம். இன்றைய சூழலில் அகதிகள் முகாமில் அடைபட்டு அல்லல் படும் தமிழர்களை பாதுகாப்பதே அத்தியாவசிய தேவையே தவிர இந்தியாவில் இருந்துகொண்டு வீரவசனம் பேசுவதல்ல! இலங்கையை விடுங்கள், இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்களின் முகாம்கள்கூட சரிவர பராமரிக்கப்படவில்லை எனவும் அதே நேரத்தில் திபத்திய அகதிகள் முகாம்கள் நல்லமுறையில் பராமரிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதை ஒரு பதிவர் படத்தோடு கூடிய ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார். (அந்த வலைப்பூவின் பெயரை மறந்துவிட்டேன்) அப்படி இருப்பின் அது மன்னிக்கமுடியாத குற்றம். அதை முதலில் தட்டிக்கேளுங்கள். அதை விட்டுவிட்டு இன்று அரசியல் தலைவர்போல மேடை தோறும் முழங்கி பிரிவினை என்னும் விசத்தை விதைத்து வருகிறீர்கள்.
பிரிவினைவாதம் ஒன்றும் தமிழகத்திற்கு புதிதல்ல! கழகங்களின் காலத்தில் "அடைந்தால் திராவிட நாடு அல்லையேல் சுடுகாடு" என்று முழங்கியவர்களெல்லாம் பதவி கிடைத்ததும் கொள்கையை சுடுகாட்டில் போட்டு விட்டார்கள்!
அன்று அவர்களின் அடுக்கு மொழி வசனத்திற்கு அடிமையான தமிழனால் ஆனானப்பட்ட காமராஜரின் ஆட்ச்சியே தூக்கி எறியமுடிந்தது. அதன் பின்னர் சில உதிரி கட்சிகள் பிரிவினையை பேசினாலும் எடுபடவில்லை என்பதுதான் உண்மை.
ஆனால் சீமான் தனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து தலைகால் புரியாமல் உள்ளதுபோல உள்ளது. "தமிழகத்தில் ஒரு திரைப்படத்தில் ஒரு தவளை நடித்திருந்தால் அத்தவளைக்கும் கூட்டம் கூடும்".
ஒருமுறை முதல்வர் கருணாநிதி சென்று கொண்டிருந்தபோது சாலையை மறித்து ஒரு பெரும் கூட்டம் நடந்தது கொண்டிருந்ததாம் பாதுகாவலர்கள் சென்று விசாரித்தபோது, குள்ள நடிகர் தவக்களை பேசிக்கொண்டிருந்தாராம். ஆக கூட்டம்கூட தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தால் போதும் அது "தவக்களையாக இருந்தாலும்சரி, தவளையாக இருந்தாலும்சரி"
ஏனெனில் தமிழனுக்கு திரைப்படம்தான் எல்லாம்.
ஒருமுறை "பெப்சி உங்கள் சாய்ஸ்" நிகழச்சியை பார்த்துகொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியை நடத்திய உமா என்ற பெண்மணியுடன் பேசக்கிடைத்த வாய்ப்பிற்கு ஒரு தமிழன் ஒரு உதாரணம் சொன்னான் பாருங்க! என் உடம்ப்பெல்லாம் புல்லரித்து போனது. அதாவது விண்வெளியில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி, அங்கு புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் எவ்வளவு சந்தோசப்படுவானோ! அதைவிட மேலாக உள்ளது!! என்றான் பாருங்கள். ஆனானப்பட்ட விஞ்ஞானிகளான அப்துல்கலாம், அண்ணாத்துரைகூட இவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார்களாவென தெரியாது. அதுமட்டுமல்ல, எதோ ஒரு பத்திரிக்கை நடிகை ரம்பாவின் "தொடை" படத்தை வெளியிட்டு, இது யாருக்கும் சொந்தமானது என ஒரு புரட்சியை வெளியிட்டிருந்ததாம். விசேசம் என்னவென்றால் பதில் அனுப்பிய எல்லா தமிழனுமே சரியாக எழுதியிருந்தானாம். அதிலும் ஒரு அதிபுத்திசாலி தமிழன், அத்தொடை எனக்கு சொந்தமானது என எழுதியிருந்தானாம். இதிலிருந்தே தெரியும், தமிழனுக்கும் திரைப்படத்திற்கும் எவ்வளவு உறவு என்று.
எனவே உங்களுக்கு கூடும் கூட்டத்தினருக்கு பிரிவினையை புகட்டுவதை நிறுத்திவிட்டு அகதிகள் முகாமில் அடைபட்டிருக்கும் அப்பாவிகளுக்கு, ஏதாவது உதவிகள் செய்யமுடியுமா? என பாருங்கள். அதை விட்டுவிட்டு இன்று, இலங்கையில் எதாவது சிங்கள தீவிரவாத இயக்கங்கள் குண்டு வைத்தாலும் அது விடுதலை புலிகள் வைத்ததென சொல்லி, அங்கிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழனையும் அடிவாங்க வைக்காதீர்கள்.

அகதிகள் முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது உருப்படியாக இவர் போன்றவர்கள் செய்கிறார்களா? என்றால் இல்லை என்று சொல்லலாம். இன்றைய சூழலில் அகதிகள் முகாமில் அடைபட்டு அல்லல் படும் தமிழர்களை பாதுகாப்பதே அத்தியாவசிய தேவையே தவிர இந்தியாவில் இருந்துகொண்டு வீரவசனம் பேசுவதல்ல! இலங்கையை விடுங்கள், இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்களின் முகாம்கள்கூட சரிவர பராமரிக்கப்படவில்லை எனவும் அதே நேரத்தில் திபத்திய அகதிகள் முகாம்கள் நல்லமுறையில் பராமரிக்கப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதை ஒரு பதிவர் படத்தோடு கூடிய ஆதாரத்தோடு வெளியிட்டிருந்தார். (அந்த வலைப்பூவின் பெயரை மறந்துவிட்டேன்) அப்படி இருப்பின் அது மன்னிக்கமுடியாத குற்றம். அதை முதலில் தட்டிக்கேளுங்கள். அதை விட்டுவிட்டு இன்று அரசியல் தலைவர்போல மேடை தோறும் முழங்கி பிரிவினை என்னும் விசத்தை விதைத்து வருகிறீர்கள்.
பிரிவினைவாதம் ஒன்றும் தமிழகத்திற்கு புதிதல்ல! கழகங்களின் காலத்தில் "அடைந்தால் திராவிட நாடு அல்லையேல் சுடுகாடு" என்று முழங்கியவர்களெல்லாம் பதவி கிடைத்ததும் கொள்கையை சுடுகாட்டில் போட்டு விட்டார்கள்!
அன்று அவர்களின் அடுக்கு மொழி வசனத்திற்கு அடிமையான தமிழனால் ஆனானப்பட்ட காமராஜரின் ஆட்ச்சியே தூக்கி எறியமுடிந்தது. அதன் பின்னர் சில உதிரி கட்சிகள் பிரிவினையை பேசினாலும் எடுபடவில்லை என்பதுதான் உண்மை.
ஆனால் சீமான் தனக்கு கூடும் கூட்டத்தை பார்த்து தலைகால் புரியாமல் உள்ளதுபோல உள்ளது. "தமிழகத்தில் ஒரு திரைப்படத்தில் ஒரு தவளை நடித்திருந்தால் அத்தவளைக்கும் கூட்டம் கூடும்".
ஒருமுறை முதல்வர் கருணாநிதி சென்று கொண்டிருந்தபோது சாலையை மறித்து ஒரு பெரும் கூட்டம் நடந்தது கொண்டிருந்ததாம் பாதுகாவலர்கள் சென்று விசாரித்தபோது, குள்ள நடிகர் தவக்களை பேசிக்கொண்டிருந்தாராம். ஆக கூட்டம்கூட தமிழ் திரைப்படத்தில் நடித்திருந்தால் போதும் அது "தவக்களையாக இருந்தாலும்சரி, தவளையாக இருந்தாலும்சரி"
ஏனெனில் தமிழனுக்கு திரைப்படம்தான் எல்லாம்.
ஒருமுறை "பெப்சி உங்கள் சாய்ஸ்" நிகழச்சியை பார்த்துகொண்டிருந்தேன். அந்த நிகழ்ச்சியை நடத்திய உமா என்ற பெண்மணியுடன் பேசக்கிடைத்த வாய்ப்பிற்கு ஒரு தமிழன் ஒரு உதாரணம் சொன்னான் பாருங்க! என் உடம்ப்பெல்லாம் புல்லரித்து போனது. அதாவது விண்வெளியில் ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானி, அங்கு புதிதாக ஒன்றை கண்டுபிடித்தால் எவ்வளவு சந்தோசப்படுவானோ! அதைவிட மேலாக உள்ளது!! என்றான் பாருங்கள். ஆனானப்பட்ட விஞ்ஞானிகளான அப்துல்கலாம், அண்ணாத்துரைகூட இவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார்களாவென தெரியாது. அதுமட்டுமல்ல, எதோ ஒரு பத்திரிக்கை நடிகை ரம்பாவின் "தொடை" படத்தை வெளியிட்டு, இது யாருக்கும் சொந்தமானது என ஒரு புரட்சியை வெளியிட்டிருந்ததாம். விசேசம் என்னவென்றால் பதில் அனுப்பிய எல்லா தமிழனுமே சரியாக எழுதியிருந்தானாம். அதிலும் ஒரு அதிபுத்திசாலி தமிழன், அத்தொடை எனக்கு சொந்தமானது என எழுதியிருந்தானாம். இதிலிருந்தே தெரியும், தமிழனுக்கும் திரைப்படத்திற்கும் எவ்வளவு உறவு என்று.
எனவே உங்களுக்கு கூடும் கூட்டத்தினருக்கு பிரிவினையை புகட்டுவதை நிறுத்திவிட்டு அகதிகள் முகாமில் அடைபட்டிருக்கும் அப்பாவிகளுக்கு, ஏதாவது உதவிகள் செய்யமுடியுமா? என பாருங்கள். அதை விட்டுவிட்டு இன்று, இலங்கையில் எதாவது சிங்கள தீவிரவாத இயக்கங்கள் குண்டு வைத்தாலும் அது விடுதலை புலிகள் வைத்ததென சொல்லி, அங்கிருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழனையும் அடிவாங்க வைக்காதீர்கள்.
வெள்ளி, 29 மே, 2009
கோரிக்கையை ஏற்ற முதல்வர்!

கோரிக்கையை ஏற்ற முதல்வர்!
நான் எனது முந்தைய பதிவான "நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?" http://tamilcatholican.blogspot.com/2009/05/blog-post_23.htmlவில் முதல்வர், தனது மகனை முதல்வராக்க வேண்டுமென சொல்லியிருந்தேன். ஆனால் முதல்வராக்காவிட்டாலும் குறைந்தபட்சம் துணை முதல்வராகவாவது ஆக்கியுள்ளார். அதற்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன். இன்னும் கொஞ்சம் நாட்களில் ஸ்டாலின் முதல்வரானாலும் ஆவார். இது வெள்ளோட்டமாககூட இருக்கலாம். இருந்தாலும் முதல்வர் தன பதவியை துறப்பது இளைய சமுதாயத்திற்கு அவர் செய்யும் ஒரு பெரிய தியாகமாக இருக்கும். அவர் வீட்டில் இருந்தாலும்கூட அவரின் ஆலோசனையின்படிதான் ஸ்டாலின் செயல்படுவார். ஏன்? தி.மு.க வே அவர் மறையும்வரை தலைவராகவே வைத்துக்கொள்ளும். அதில் எந்தவிதமான சந்தேகமுமில்லை.
இன்றுதான் நாம் பார்க்கிறோமே! எடுத்ததற்கும் பிடித்ததற்கும் அன்னை சோனியாவின் அனுமதியில்லாமல் ஏதாவது காங்கிரசில் நடக்கிறதாவென்று? பிரதமராக மன்மோகன் சிங் இருந்தாலும், பிடி என்னவோ சோனியாவிடம்தான். அதுமாதிரிதான் இதுவும். இருந்தாலும் கஷ்டப்பட்டு நகரும் நாற்காலியிலிருந்து நாடாளுவதிலிருந்து கொஞ்சம் விடுதலை. முழுவதுமாக விடுதலை கிடைத்திட முதல்வர், முதல்வர்,பதவியை முழுவதுமாக மகனுக்கு வழங்கிவிட வேண்டும். வழங்குவார்! அதுதானே அவரின் விருப்பமும்!!
சனி, 23 மே, 2009
நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?
நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?

சில காலமாகவே தமிழக முதல்வர் நகரும் நாற்காலியின் துணையுடன்தான் நடமாடி வருகிறார். இப்படி கஷ்டப்பட்டு அவர் நடமாடுவதை பார்க்கும்போது என்னவோ மனசிற்கு கொஞ்சம் கஷ்டமாகவே உள்ளது.
ஒரு பழுத்த அரசியல் வாதியான முதல்வர், "பதவி என்றால் பசைபோட்டு" ஒட்டிக்கொள்ளக்கூடியவர். இந்தியாவின் தொங்கு பாராளுமன்றங்கள் மாநில அளவில் இருந்த இவர்களை, இந்திய அளவில் பதவிகளை பிடிக்க வழிவகை செய்து கொடுத்துவிட்டது. ஒரு சமயத்தில் தேசிய கட்சிகளை மிரட்டி கூட மந்திரி பதவிகளை பெற்று விடுகிறார்கள்.
அது எப்படியும் இருக்கட்டும். இந்த தள்ளாடும் வயதிலாவது தானே முன்வந்து, முதல்வர் பதவியை துறக்கலாமே! அப்படி துறந்தால், கழக கண்மணிகள் என்ன அன்பழகனையா முதல்வர் ஆக்குவார்கள்? உங்கள் வாரிசு ஸ்டாலின்தானே முதல்வர் ஆவார்! எப்படியும்
உங்களின் காலத்திற்குப்பின் ஸ்டாலின்தான் முதல்வர் ஆவார். அது தமிழகத்தின் தலைவிதியாககூட இருக்கலாம். அதை நீங்கள் இருக்கும்போதே, "இளைய தலைமுறைக்கு" (இளைய தளபதிக்கு) வழிவிடுகிறேன் என சொல்லி அவரை முதல்வராக அழகு பார்க்கலாமே. அதுதான் உங்களின் ஆசையாகக்கூட இருக்கலாம்.

என்ன? மதுரையின் மகாராஜா! அதுதாங்க! அழகிரி கோபப்படுவார் என, நீங்கள் நினைப்பது புரியுது. இருந்தாலும் அவர் பாராளுமன்றம் சென்று விட்டதால் அதைப்பற்றி கவலை படவேண்டாம். முடிந்தால் அவர் பிரதமராக வாய்ப்புண்டா? என பாருங்கள். தற்போது நீங்கள் ஸ்டாலினுக்கு வழிவிடுவது இளைய சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் ஒரு பெரிய தியாகமாக இருக்கும்.

இப்படி கஷ்டப்பட்டு, நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?

சில காலமாகவே தமிழக முதல்வர் நகரும் நாற்காலியின் துணையுடன்தான் நடமாடி வருகிறார். இப்படி கஷ்டப்பட்டு அவர் நடமாடுவதை பார்க்கும்போது என்னவோ மனசிற்கு கொஞ்சம் கஷ்டமாகவே உள்ளது.
ஒரு பழுத்த அரசியல் வாதியான முதல்வர், "பதவி என்றால் பசைபோட்டு" ஒட்டிக்கொள்ளக்கூடியவர். இந்தியாவின் தொங்கு பாராளுமன்றங்கள் மாநில அளவில் இருந்த இவர்களை, இந்திய அளவில் பதவிகளை பிடிக்க வழிவகை செய்து கொடுத்துவிட்டது. ஒரு சமயத்தில் தேசிய கட்சிகளை மிரட்டி கூட மந்திரி பதவிகளை பெற்று விடுகிறார்கள்.
அது எப்படியும் இருக்கட்டும். இந்த தள்ளாடும் வயதிலாவது தானே முன்வந்து, முதல்வர் பதவியை துறக்கலாமே! அப்படி துறந்தால், கழக கண்மணிகள் என்ன அன்பழகனையா முதல்வர் ஆக்குவார்கள்? உங்கள் வாரிசு ஸ்டாலின்தானே முதல்வர் ஆவார்! எப்படியும்
உங்களின் காலத்திற்குப்பின் ஸ்டாலின்தான் முதல்வர் ஆவார். அது தமிழகத்தின் தலைவிதியாககூட இருக்கலாம். அதை நீங்கள் இருக்கும்போதே, "இளைய தலைமுறைக்கு" (இளைய தளபதிக்கு) வழிவிடுகிறேன் என சொல்லி அவரை முதல்வராக அழகு பார்க்கலாமே. அதுதான் உங்களின் ஆசையாகக்கூட இருக்கலாம்.

என்ன? மதுரையின் மகாராஜா! அதுதாங்க! அழகிரி கோபப்படுவார் என, நீங்கள் நினைப்பது புரியுது. இருந்தாலும் அவர் பாராளுமன்றம் சென்று விட்டதால் அதைப்பற்றி கவலை படவேண்டாம். முடிந்தால் அவர் பிரதமராக வாய்ப்புண்டா? என பாருங்கள். தற்போது நீங்கள் ஸ்டாலினுக்கு வழிவிடுவது இளைய சமுதாயத்திற்கு நீங்கள் செய்யும் ஒரு பெரிய தியாகமாக இருக்கும்.

இப்படி கஷ்டப்பட்டு, நகரும் நாற்காலியிலிருந்து நாடாள வேண்டுமா?
செவ்வாய், 5 மே, 2009
பெண்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு?
பெண்களுக்கு எதற்கு இடஒதுக்கீடு?
போராட்டம் என்பது இல்லாத ஒன்றை பெறுவதற்காகவோ அல்லது இருக்கின்ற ஒன்றை அதிகமாக பெற்றிடவோ நடத்தப்படுவது. ஆனால் பெண்கள் எதற்காக இடஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
இந்திய அரசியல் சட்டத்தின் படி பெண்கள் எல்லா தொகுதிகளிலுமே போட்டியிட உரிமையுள்ளது. அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்கபட்டிருக்கும் போது எதற்காக முப்பத்திமூன்று சதவிகிதம் கேட்டு போராட வேண்டும்?
இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் நுழைந்து விட்டனர். இவர்கள் எல்லாம் பெண்களுக்கான இட ஒதுக்கீடின்படி வந்தவர்களா என்ன? இல்லையே....இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட பெண்கள் எவ்வளவு முன்னேறி உள்ளார்கள் என பாருங்கள். அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகவும் முன்னேறி உள்ளனர். இதைப்போல அரசியலிலும் பெண்கள் இன்று இல்லையெனிலும் என்றாவது ஒருநாள் நிட்சயமாக நுழைந்து அதை ஆக்ரமிப்பார்கள்.
அதற்கு இந்திய சட்டம் வழிவகை செய்துள்ளது. ஆனால் நீங்கள் என்ன கேட்கிறீர்கள். எங்களுக்கு 33 சதவிகிதம் வேண்டுமென.
சிலவேளை இந்த 33 சதவிகிதம் அமலுக்கு வந்தால், மீதியை ஆண்களுக் கென்று ஒதுக்குவார்களா? நாளை இதனால் போட்டியிட விரும்பும் ஆணோ பெண்ணோ அவர்கள் விரும்பும் தொகுதியில் போட்டியிட முடியாதபடியாகும்.நிட்சயமாக ஒருநாள் பெண்கள் அரசியலையும் ஆக்ரமிப்பார்கள். அதற்கு ஒருவேளை ஐம்பதோ நூறோ வருடங்கள் ஆகலாம்.
மீண்டும் இப்போது இருக்கின்ற சட்டத்தை திரும்ப கொண்டுவரும்படி பெண்கள் போராடவேண்டிய நிலைமை வரலாம். காரணம் அப்போது அவர்களுக்கு முப்பத்திமூன்று சதவிகிதம் என்பது பெண்களை சரிசமமாக பார்க்கவில்லை என தோன்றும். அதற்கு இப்போது இருக்கின்ற சட்டமே மேல்.
இன்றைய சட்டத்தில் நீங்கள் இத்தனை தொகுதியில்தான் போட்டியிட வேண்டுமென எங்காவது இருக்கிறதா? அப்படி இல்லையெனில் எதற்காக 33 சதவிகிதம் கேட்டு போராடுகிறீர்கள்.
நீங்கள் போட்டியிட தயங்குகிறீர்கள் என்பதுதான் உண்மையே ஒழிய வேறொன்றுமில்லை.
நீங்கள் தேர்தலில் போட்டியிட இப்போது இருக்கின்ற கட்சிகளில் சேர்ந்துதான் போட்டி இட வேண்டும் என்றில்லை. சமூக சேவை செய்யும் சங்கங்கள் வழியாக நிற்கலாமே! இன்று போராட்டம் என்பது அர்த்தமில்லாத ஒன்றாகி விட்டது அரசே அதற்கெதிராக கடையடைப்பை செய்து கேலிகூத்தாக்கிகொண்டிருக்கிறது. எனவே பெண்களே! இட ஒதுக்கீட்டிற்காக போராடாதீர். ஏனெனில் இன்றைய சட்டம் நூறு சதவிகிதம் உங்களுக்கு கொடுத்துள்ளது. ஆனால் நீங்கள் அதை பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. சிந்தியுங்கள் பெண்களே!
போராட்டம் என்பது இல்லாத ஒன்றை பெறுவதற்காகவோ அல்லது இருக்கின்ற ஒன்றை அதிகமாக பெற்றிடவோ நடத்தப்படுவது. ஆனால் பெண்கள் எதற்காக இடஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.
இந்திய அரசியல் சட்டத்தின் படி பெண்கள் எல்லா தொகுதிகளிலுமே போட்டியிட உரிமையுள்ளது. அனைத்து சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகளில் பெண்கள் போட்டியிட வாய்ப்பளிக்கபட்டிருக்கும் போது எதற்காக முப்பத்திமூன்று சதவிகிதம் கேட்டு போராட வேண்டும்?
இன்று அனைத்து துறைகளிலும் பெண்கள் நுழைந்து விட்டனர். இவர்கள் எல்லாம் பெண்களுக்கான இட ஒதுக்கீடின்படி வந்தவர்களா என்ன? இல்லையே....இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட பெண்கள் எவ்வளவு முன்னேறி உள்ளார்கள் என பாருங்கள். அதிலும் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகவும் முன்னேறி உள்ளனர். இதைப்போல அரசியலிலும் பெண்கள் இன்று இல்லையெனிலும் என்றாவது ஒருநாள் நிட்சயமாக நுழைந்து அதை ஆக்ரமிப்பார்கள்.
அதற்கு இந்திய சட்டம் வழிவகை செய்துள்ளது. ஆனால் நீங்கள் என்ன கேட்கிறீர்கள். எங்களுக்கு 33 சதவிகிதம் வேண்டுமென.
சிலவேளை இந்த 33 சதவிகிதம் அமலுக்கு வந்தால், மீதியை ஆண்களுக் கென்று ஒதுக்குவார்களா? நாளை இதனால் போட்டியிட விரும்பும் ஆணோ பெண்ணோ அவர்கள் விரும்பும் தொகுதியில் போட்டியிட முடியாதபடியாகும்.நிட்சயமாக ஒருநாள் பெண்கள் அரசியலையும் ஆக்ரமிப்பார்கள். அதற்கு ஒருவேளை ஐம்பதோ நூறோ வருடங்கள் ஆகலாம்.
மீண்டும் இப்போது இருக்கின்ற சட்டத்தை திரும்ப கொண்டுவரும்படி பெண்கள் போராடவேண்டிய நிலைமை வரலாம். காரணம் அப்போது அவர்களுக்கு முப்பத்திமூன்று சதவிகிதம் என்பது பெண்களை சரிசமமாக பார்க்கவில்லை என தோன்றும். அதற்கு இப்போது இருக்கின்ற சட்டமே மேல்.
இன்றைய சட்டத்தில் நீங்கள் இத்தனை தொகுதியில்தான் போட்டியிட வேண்டுமென எங்காவது இருக்கிறதா? அப்படி இல்லையெனில் எதற்காக 33 சதவிகிதம் கேட்டு போராடுகிறீர்கள்.
நீங்கள் தேர்தலில் போட்டியிட இப்போது இருக்கின்ற கட்சிகளில் சேர்ந்துதான் போட்டி இட வேண்டும் என்றில்லை. சமூக சேவை செய்யும் சங்கங்கள் வழியாக நிற்கலாமே! இன்று போராட்டம் என்பது அர்த்தமில்லாத ஒன்றாகி விட்டது அரசே அதற்கெதிராக கடையடைப்பை செய்து கேலிகூத்தாக்கிகொண்டிருக்கிறது. எனவே பெண்களே! இட ஒதுக்கீட்டிற்காக போராடாதீர். ஏனெனில் இன்றைய சட்டம் நூறு சதவிகிதம் உங்களுக்கு கொடுத்துள்ளது. ஆனால் நீங்கள் அதை பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. சிந்தியுங்கள் பெண்களே!
புதன், 29 ஏப்ரல், 2009
அமெரிக்கா என்ன ஐக்கிய நாடா?

அமெரிக்கா என்ன ஐக்கிய நாடா?
உலகில் நாடுகளுக்குள் ஏற்படும் பிரட்சினைகளை தீர்த்து வைப்பதற்க்கென்றே உருவாக்கப்பட்ட ஐக்கிய நாட்டு சபை இன்று என்னவோ பெயர் அளவிற்குத்தான் செயல் பட்டுகொண்டிருக்கிறது. இதன் தீர்மானங்களை எந்த ஒரு நாடும் பின்பற்றுவதே கிடையாது என்பதுதான் உண்மை.
போதா குறைக்கு "வீட்டோ" என்னும் உருப்படாத ஒரு அதிகாரம் அமெரிக்கா போன்ற சில நாடுகளுக்கு வழங்க பட்டிருப்பதால் இந்த "வீட்டோ" அதிகாரத்தை பயன்படுத்தி இந்த குறிப்பிட்ட நாடுகளால் எந்த ஒரு முடிவையும் நிறைவேற்ற முடியாமல் செய்ய முடிகிறது.
இதை இஸ்ரேல் விசயத்தில் அமெரிக்கா பல முறை நிரூபித்துள்ளது.
அதோடு மட்டுமல்லாமல் அமெரிக்கா தன்னை சட்டம்பி போல காண்பித்துகொள்வதால் சில நாடுகள் ஐக்கிய நாட்டு படைகளுக்கு பதிலாக அமெரிக்க படைகளையே விரும்புகின்றன. இப்படி சில நாடுகள் செய்ய தொடங்கியதாலும் (குறிப்பாக அரபு நாடுகள்) இன்னும் சில நாடுகளுக்குள் தானே மூக்கை நுழைத்தும் அமெரிக்கா இன்று சர்வதேச போலீஸ் போல செயல்படுகிறது.
ஒரு காலத்தில் வியட்நாமின் கொரில்லா தாக்குதலை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து வெளியேறிய அமெரிக்கா, அதன் பின்னர் கொஞ்சம் கவனமாகவே மூக்கை நுழைக்கிறது.
முன்னாள் அதிபர் புஷ்ஷின் காலத்தில் அரபு நாடுகளுக்குள் தன படைகளை இறக்கிய அமரிக்கா இன்றுவரை அங்கு பாதுகாப்பு என்னும் பெயரில் நிரந்தரமாகவே உள்ளது. அதனால் என்ன? நன்மை தானே என்று நினைக்கலாம். அதுதான் இல்லை.
அமரிக்கா படைகள் குறிப்பிட்ட வருட ஒப்பந்த அடிப்படையிலேயே வரும். அதுவும் அதற்கான் செலவு கூட சம்பந்தபட்ட நாடுகள் கொடுக்கவேண்டி வரும். இது நம்மூரில் பிரபலங்கள் பணம் கொடுத்து பாதுகாப்பாளியை வைத்து கொள்வதுபோல.

.
அரபு நாடுகளில் மூக்கை நுழைக்க முக்கிய காரணம் புஷ் எண்ணைக்கிணறுக்கு சொந்தக்காரர் என்பதுதான். இது நம்மில் பலபேருக்கு தெரியாத ஒன்று. இந்த புஷ் A to Z வரை பெட்ரோல் பற்றி தெரிந்த தொழிலதிபர்
எண்ணையை மூலதனமாக கொண்டிருந்த சவுதி அரேபியா இன்று கடனாளி. அமரிக்கா நுழைந்தால் பணக்கார நாடும் பிச்சைகாரநாடாக மாற வாய்புண்டு என்பதற்கு இது உதாரணம்.
ஆக .
ஆதாயமில்லாமல் அமரிக்கா ஆற்றில் இறங்காது. இலங்கையில் அமரிக்கா இறங்க அங்கு தோண்ட தோண்ட பெட்ரோளா கிடைக்கிறது. பிணம்தானே கிடைக்கும்

ஒரு சிறிய ஆறுதல் அமரிக்க படைகளை கொஞ்சம் கொஞ்சமாக ஒபாமா திரும்ப அழைத்துக்கொள்ள முடிவெடுத்திருப்பது.
திங்கள், 27 ஏப்ரல், 2009
தாமரை என்னும் திடீர் தலைவி!
தாமரை என்னும் திடீர் தலைவி!
ஈழத் தமிழர்களின் பிரச்சினையை முன்வைத்து இன்று தோன்றும் தலைவர்களின் எண்ணிக்கை என்னவோ கூடிக்கொண்டுதான் இருக்கிறதே ஒழிய ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீருகிறதா என்று பார்ப்போமெனில் நிட்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.
ஏற்கனவே உள்ள திடீர் தலைவர்களான சீமான் பாரதி ராஜா போன்றோர் பின்னுக்கு போகவேண்டிய கட்டாயத்திற்கு இந்த தாமரையால் தள்ளப்பட்டு விட்டார்கள். இவரின் அனல் கனக்கும் பேச்சை கேட்டு சகிக்காத அல்லது பொறாமை பட்டு உடனே நிறுத்தி கொள்ள சொல்லியுள்ளார் பாரதி ராஜா, எனில் பார்த்து கொள்ளுங்களேன். ஏற்கனவே ஜூனியர் சீமான் மேல இருப்பதால் மனம் நொந்துபோயுள்ள ராஜாவிற்கு நேற்று வந்த பெண் ஒரே அடியா மேலே போனா வருத்தமாகதானே இருக்கும்.

ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் அரசியலில் ஏற்கனவே கருணாநிதியா? ஜெயலலிதாவா? கோபால்சாமியா? ராமதாஸா? அல்ல திருமாவளவனா? என தலைவர்கள் அடித்து கொள்ளும் போது, போதா குறைக்கு திரைப்பட துறையும் சேர்ந்துள்ளது.
ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீர இலங்கை, இந்தியா, ஐக்கிய நாட்டுசபை இவை பேசித்தான் தீர்வு காண முடியுமே ஒழிய இதைமாதிரி பொடி பொடி தலைவர்கள் பேசி அல்ல. இவை எல்லாம் பத்திரிகைகளுக்கு தீனியாகவும் வாசகர்களுக்கு கேட்க சந்தோசமாகவும் இருக்குமே ஒழிய வேறொன்றுமில்லை.
எதுவாக இருந்தாலும் பேனா பிடிக்கும் கையால் துப்பாக்கி பிடிக்க தயார் என்னும் நிலைமையில் இவர் உள்ளதால் வை. கோபல்சாமியை தொடர்பு கொள்ளலாம். ஏற்கனவே கள்ள தோணியில் இலங்கை சென்று வந்தவர் என்பதால் இவர் எளிதாக உங்களை அழைத்து செல்வார். இல்லையென்றால் பழ நெடுமாறனை தொடர்பு கொள்ளலாம். இவரும் கடலில் பாதி தூரம் போய்வந்தவர்தான். ஆனால் இந்த பாரதி ராஜாவோ அல்லது சீமானோ உங்களை இலங்கைக்கு அழைத்து செல்லமாட்டார்கள்.

இது எல்லாவற்றையும் விட மேல் நீங்களே தலைமை தாங்குவது! ஏற்கனவே அன்னை சோனியா, அம்மா புரட்ச்சி தலைவி, மாயாவதி, உமா பாரதி, மம்தா பானர்ஜீ என பெண்கள்தான் இந்தியாவில் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.
ஈழத் தமிழர்களின் பிரச்சினையை முன்வைத்து இன்று தோன்றும் தலைவர்களின் எண்ணிக்கை என்னவோ கூடிக்கொண்டுதான் இருக்கிறதே ஒழிய ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீருகிறதா என்று பார்ப்போமெனில் நிட்சயமாக இல்லை என்றே சொல்லலாம்.
ஏற்கனவே உள்ள திடீர் தலைவர்களான சீமான் பாரதி ராஜா போன்றோர் பின்னுக்கு போகவேண்டிய கட்டாயத்திற்கு இந்த தாமரையால் தள்ளப்பட்டு விட்டார்கள். இவரின் அனல் கனக்கும் பேச்சை கேட்டு சகிக்காத அல்லது பொறாமை பட்டு உடனே நிறுத்தி கொள்ள சொல்லியுள்ளார் பாரதி ராஜா, எனில் பார்த்து கொள்ளுங்களேன். ஏற்கனவே ஜூனியர் சீமான் மேல இருப்பதால் மனம் நொந்துபோயுள்ள ராஜாவிற்கு நேற்று வந்த பெண் ஒரே அடியா மேலே போனா வருத்தமாகதானே இருக்கும்.
ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதில் அரசியலில் ஏற்கனவே கருணாநிதியா? ஜெயலலிதாவா? கோபால்சாமியா? ராமதாஸா? அல்ல திருமாவளவனா? என தலைவர்கள் அடித்து கொள்ளும் போது, போதா குறைக்கு திரைப்பட துறையும் சேர்ந்துள்ளது.
ஈழத் தமிழர்களின் பிரச்சினை தீர இலங்கை, இந்தியா, ஐக்கிய நாட்டுசபை இவை பேசித்தான் தீர்வு காண முடியுமே ஒழிய இதைமாதிரி பொடி பொடி தலைவர்கள் பேசி அல்ல. இவை எல்லாம் பத்திரிகைகளுக்கு தீனியாகவும் வாசகர்களுக்கு கேட்க சந்தோசமாகவும் இருக்குமே ஒழிய வேறொன்றுமில்லை.
எதுவாக இருந்தாலும் பேனா பிடிக்கும் கையால் துப்பாக்கி பிடிக்க தயார் என்னும் நிலைமையில் இவர் உள்ளதால் வை. கோபல்சாமியை தொடர்பு கொள்ளலாம். ஏற்கனவே கள்ள தோணியில் இலங்கை சென்று வந்தவர் என்பதால் இவர் எளிதாக உங்களை அழைத்து செல்வார். இல்லையென்றால் பழ நெடுமாறனை தொடர்பு கொள்ளலாம். இவரும் கடலில் பாதி தூரம் போய்வந்தவர்தான். ஆனால் இந்த பாரதி ராஜாவோ அல்லது சீமானோ உங்களை இலங்கைக்கு அழைத்து செல்லமாட்டார்கள்.
இது எல்லாவற்றையும் விட மேல் நீங்களே தலைமை தாங்குவது! ஏற்கனவே அன்னை சோனியா, அம்மா புரட்ச்சி தலைவி, மாயாவதி, உமா பாரதி, மம்தா பானர்ஜீ என பெண்கள்தான் இந்தியாவில் கலக்கி கொண்டிருக்கிறார்கள்.
வியாழன், 23 ஏப்ரல், 2009
ஈழத் தமிழர்களின் அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழக விற்பனையாளர்!
ஈழத் தமிழர்களின் அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழக விற்பனையாளர்!
ஈழத் தமிழர்களின் பிரட்ச்சனை இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கும் சில தலைவர்களுக்கும் ஒரு பிழைப்பாகவே போய் விட்டது. இந்த ஈழத் தமிழர்களின் பிரச்சனையானது 1983 இல் தொடங்கியது. அப்போது எத்தனை பேர் குரல் கொடுத்தார்கள் இன்று எத்தனை பேர் குரல் கொடுக்கிறார்கள் என பார்த்தால் புரியும். அதிலும் தேர்தல் நேரத்தில் கொஞ்சம் கூடுதலாகவே தலைவர்கள் தோன்றி விடுவார்கள்.
இவர்கள் எல்லாம் உண்மையிலேயே ஈழத் தமிழர்களின் மேல் பாசம் கொண்டு செயல் படுகின்றார்களா? என பார்ப்போமெனில் நிட்சயமாக இருக்காது.

தமிழக முதல்வரை பொறுத்தவரை அவருக்கு பதவிதான் முக்கியம். அந்த பதவியை தக்க வைத்து கொள்வதற்கான் வழிமுறையின் படியே இவரின் பேச்சி இருக்கும். ஒரு நாள் ஆதரிப்பார்! மறுநாள் ஆதரிக்கமாட்டார்! இவரால் தர்ம சங்கடத்திற்கு ஆளாபவர்கள் உடன்பிறப்புக்களும், அரசு அதிகாரிகளும்தான். எப்போது எதை உளறுவார் என தெரியாது.
பாவம் உடன்பிறப்புக்கள்.
வை.கோபால்சாமி இந்திய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே கடவு சீட்டு இல்லாமல் இலங்கையினுள் கள்ளத்தனமாக நுழைந்தவர். இவர் அன்று முதல் இன்று வரை ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்.

.
இந்திரா காங்கிரஸ்காரர்களுக்கு எங்கே நம் தலைவரை கொன்ற புலிகளை எப்படி ஆதரிப்பதென ஒரே குழப்பம். இந்த விடுதலை புலிகளுக்கு இந்திரா காந்தி காலத்தில்தான் இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்பதை இவர்கள் மறந்தது ஏனோ? இவர்களின் இன்றைய அறிக்கைகள் "வெந்த புண்ணில் வேல்ஐ பாய்ப்பதுபோல" உள்ளது
விடுதலை புலிகள் ராஜீவ் காந்தியை கொன்றார்கள் என்றால் அதற்கு ஈழ மக்களை பழி வாங்குவது என்ன நியாயம்?
திருமாவளவன், ராமதாஸ் இவர்களின் பேச்சும் கூட்டணி தர்மத்திற்கேற்ப அமையும்.
இதில் இப்போது திடீர் தலைவர் ஆகியுள்ள பாரதி ராஜா, சீமான் ஆகியோரையும் சொல்லவேண்டியுள்ளது. இந்த பாரதி ராஜா இத்தனை வருசமாக என்ன செய்தாராம்?
ஸ்ரீ தேவியை தவிர எத்தனை தமிழ் கதாநாயகிகளை நடிக்க வைத்துள்ளார் அல்லது அறிமுக படுத்தியுள்ளார்?

இந்த சிகர இயக்குனர் "தமிழச்சி" என பெயர்வைத்து படம் எடுப்பார், ஆனால் தமிழ் தெரியாத பெண்ணாக தேடி பிடித்து அறிமுகப்படுத்துவார். இவருக்கு இப்போதுதான் ஞானம் வந்திருக்கிறதுபோல. ஏன் நடிகை ராதிகா கூட சிங்கள பெண்ணாகவே தமிழகத்தில் நுழைந்தார். தமிழ் படத்தில் பாரதி ராஜாவால் அறிமுகப்படுத்தபட்டபோது அவருக்கு தமிழ் தெரியாது. இதை ராதிகாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
சீமானும் அப்படித்தான். தன் திரைப்படத்தில் எத்தனை தமிழ் பெண்களை கதாநாயகிகளாக அறிமுக படுத்தியுள்ளார்? இவர் அறிமுக படுத்திய பூஜா கூட சிங்கள பெண்தானே! இந்த பூஜா "என்கு குஞ்சு குஞ்சு தமில் தறியும்" என பேசுவதை பார்த்து பூரித்துப்போன சீமான் அறுபது மதிப்பெண்கள் கொடுத்தாராம் அவரின் தமிழிற்கு. நிஜமாக இது நான் படித்தது. இவர்களெல்லாம் தங்களை முதலில் சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
போகிற போக்கை பார்த்தால் தமிழக தலைவர்கள் இப்படி "ஈழத் தமிழர்களின் அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழக விற்பனையாளர்!"என்னும் அடைமொழியை இட்டு பேசினாலும் பேசுவார்கள். ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை வித்து பிழைப்பவர்கள்.
ஈழத் தமிழர்களின் பிரட்ச்சனை இன்று தமிழக அரசியல்வாதிகளுக்கும் சில தலைவர்களுக்கும் ஒரு பிழைப்பாகவே போய் விட்டது. இந்த ஈழத் தமிழர்களின் பிரச்சனையானது 1983 இல் தொடங்கியது. அப்போது எத்தனை பேர் குரல் கொடுத்தார்கள் இன்று எத்தனை பேர் குரல் கொடுக்கிறார்கள் என பார்த்தால் புரியும். அதிலும் தேர்தல் நேரத்தில் கொஞ்சம் கூடுதலாகவே தலைவர்கள் தோன்றி விடுவார்கள்.
இவர்கள் எல்லாம் உண்மையிலேயே ஈழத் தமிழர்களின் மேல் பாசம் கொண்டு செயல் படுகின்றார்களா? என பார்ப்போமெனில் நிட்சயமாக இருக்காது.

தமிழக முதல்வரை பொறுத்தவரை அவருக்கு பதவிதான் முக்கியம். அந்த பதவியை தக்க வைத்து கொள்வதற்கான் வழிமுறையின் படியே இவரின் பேச்சி இருக்கும். ஒரு நாள் ஆதரிப்பார்! மறுநாள் ஆதரிக்கமாட்டார்! இவரால் தர்ம சங்கடத்திற்கு ஆளாபவர்கள் உடன்பிறப்புக்களும், அரசு அதிகாரிகளும்தான். எப்போது எதை உளறுவார் என தெரியாது.
வை.கோபால்சாமி இந்திய பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே கடவு சீட்டு இல்லாமல் இலங்கையினுள் கள்ளத்தனமாக நுழைந்தவர். இவர் அன்று முதல் இன்று வரை ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்.

.
இந்திரா காங்கிரஸ்காரர்களுக்கு எங்கே நம் தலைவரை கொன்ற புலிகளை எப்படி ஆதரிப்பதென ஒரே குழப்பம். இந்த விடுதலை புலிகளுக்கு இந்திரா காந்தி காலத்தில்தான் இந்தியாவில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்பதை இவர்கள் மறந்தது ஏனோ? இவர்களின் இன்றைய அறிக்கைகள் "வெந்த புண்ணில் வேல்ஐ பாய்ப்பதுபோல" உள்ளது
திருமாவளவன், ராமதாஸ் இவர்களின் பேச்சும் கூட்டணி தர்மத்திற்கேற்ப அமையும்.
இதில் இப்போது திடீர் தலைவர் ஆகியுள்ள பாரதி ராஜா, சீமான் ஆகியோரையும் சொல்லவேண்டியுள்ளது. இந்த பாரதி ராஜா இத்தனை வருசமாக என்ன செய்தாராம்?
ஸ்ரீ தேவியை தவிர எத்தனை தமிழ் கதாநாயகிகளை நடிக்க வைத்துள்ளார் அல்லது அறிமுக படுத்தியுள்ளார்?

இந்த சிகர இயக்குனர் "தமிழச்சி" என பெயர்வைத்து படம் எடுப்பார், ஆனால் தமிழ் தெரியாத பெண்ணாக தேடி பிடித்து அறிமுகப்படுத்துவார். இவருக்கு இப்போதுதான் ஞானம் வந்திருக்கிறதுபோல. ஏன் நடிகை ராதிகா கூட சிங்கள பெண்ணாகவே தமிழகத்தில் நுழைந்தார். தமிழ் படத்தில் பாரதி ராஜாவால் அறிமுகப்படுத்தபட்டபோது அவருக்கு தமிழ் தெரியாது. இதை ராதிகாவே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
சீமானும் அப்படித்தான். தன் திரைப்படத்தில் எத்தனை தமிழ் பெண்களை கதாநாயகிகளாக அறிமுக படுத்தியுள்ளார்? இவர் அறிமுக படுத்திய பூஜா கூட சிங்கள பெண்தானே! இந்த பூஜா "என்கு குஞ்சு குஞ்சு தமில் தறியும்" என பேசுவதை பார்த்து பூரித்துப்போன சீமான் அறுபது மதிப்பெண்கள் கொடுத்தாராம் அவரின் தமிழிற்கு. நிஜமாக இது நான் படித்தது. இவர்களெல்லாம் தங்களை முதலில் சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது.
போகிற போக்கை பார்த்தால் தமிழக தலைவர்கள் இப்படி "ஈழத் தமிழர்களின் அங்கீகாரம் பெற்ற ஒரே தமிழக விற்பனையாளர்!"என்னும் அடைமொழியை இட்டு பேசினாலும் பேசுவார்கள். ஏனென்றால் இவர்கள் எல்லாம் ஈழத் தமிழர்களின் பிரச்சனையை வித்து பிழைப்பவர்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
உங்கள் கனவு நனவாக விழித்திடுங்கள்! அதற்காக கணிணியின் முன் கண் விழித்திருக்காதீர்!!




